tag:blogger.com,1999:blog-4076775245872914282.post5680438322219201834..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: டெல்லி சம்பவ குற்றவாளிகளை சகோதரனாக என்னும் கமல்:அடேங்கப்பா என்ன ஒரு சகிப்புத்தன்மை!NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-16299485152499067422012-12-25T12:10:45.945+05:302012-12-25T12:10:45.945+05:30சலாம் சகோ ஹாஜா
சகோதரி ஆஷா பர்வீன் அவர்கள் தலத்தில...சலாம் சகோ ஹாஜா <br />சகோதரி ஆஷா பர்வீன் அவர்கள் தலத்தில் கமலஹாசனிடம் வாய்த்த கேளிவிகல் சிலவற்றை இந்த பதிவுக்கும் பொருந்தும் என்பதால் அந்த கருத்தை இங்கே பதிகிறேன் <br /><br />//கமல் உண்மையில் உங்களின் கருத்துகள் சிரிப்பை வரவழைக்கிறது.....<br />என் பஸ் என்று சொன்னதும் ஷாக் ஆகிவிட்டேன்.<br />என் சகோதரன்,என் சகோதரி என்று வாய் <br />நிறைய சொல்ல ஈஸியாகத்தான் இருக்கும்.<br />பாதிக்கப்பட்ட பெண் தங்கள் சகோதரி,<br />தவறு செய்த தங்களின் சகோதரருக்கும்<br />உங்கள் சொத்தில் பாதி பங்கை எழுதி வைப்பீர்களா...???<br /> <br />தாங்கள் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களின் சகோதரர்கள்...அவர்களிடம் இனிமேல் சம்பளம் வாங்காதீர்கள்.<br />உங்கள் படம் பார்க்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்<br />உங்கள் சகோதரர்கள்...அவர்களிடம் டிக்கெட்டுக்கு பணம் கேட்காதீர்கள்..<br />தங்கள் படத்தின் உரிமையை கோடிக்கணக்கில் பணம் வாங்காமல் தொல்லைக்காட்சிகளுக்கு<br />இலவசமாக கொடுங்கள்...ஏனென்றால் அனைவரும் <br />உங்கள் உங்கள் உங்கள் சகோதரர்கள்....// <br />http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_24.htmlmohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-47726804002479730592012-12-25T10:17:25.240+05:302012-12-25T10:17:25.240+05:30வஸ்ஸலாம் சகோ..
(இஸ்லாம் கூறுவதினால் )மரண தண்டனை ...வஸ்ஸலாம் சகோ..<br /><br />(இஸ்லாம் கூறுவதினால் )மரண தண்டனை வேண்டாம் என சொல்பவர்களுக்கு :நடக்கும் பாதையில் முள் கிடக்கிறது என உங்களுக்கு வேண்டாதவர்கள் சொன்னாலும் மிதிக்காமல் செல்வீர்கள் தானே !அதை போல இதையும் நினைத்து கொள்ளுங்கள்!<br />NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-79321655014115722032012-12-25T09:57:40.271+05:302012-12-25T09:57:40.271+05:30சலாம் சகோ.
கற்பழிப்பு குற்றத்திற்கு இஸ்லாம் மரண த...சலாம் சகோ.<br /><br />கற்பழிப்பு குற்றத்திற்கு இஸ்லாம் மரண தண்டனை கொடுக்கிறது..மரண தண்டனையை ஆதரித்தால் இஸ்லாத்தை ஆதரிப்பது போன்றதாகிவிடும் என்பதால் சிலர் மரணதண்டனை கூடாது என்கின்றனர் போலும் ...<br /><br />ஒரு வேளை மரணதண்டனை கூடாது என்பது கமலின் சுயநலமாக இருக்கலாம்..ஏன் என்றால் முதலில் கமல் கழுத்துக்குதான் மாட்ட வேண்டி வரும் என்பதால் இருக்குமோ..?Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-43315286284370784422012-12-25T09:27:07.641+05:302012-12-25T09:27:07.641+05:30#உன்னுடய அக்கா, தங்கச்சி, மனைவி, தாய்" என்று ...#உன்னுடய அக்கா, தங்கச்சி, மனைவி, தாய்" என்று கேட்பதெல்லாம் வெறும் வீதாண்டா வாதத்தில்தான் முடியுமே தவிர எந்த பிரச்சனைக்கும் முடிவு கிடைப்பதற்கு எந்த உதவியும் செய்யாது.#<br /><br />வீணான வாதத்திற்கு இந்த பதில் விதாண்டா வாதமாக தெரிந்தால்கூட அது சரியே NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-22460834587761679262012-12-25T09:25:57.430+05:302012-12-25T09:25:57.430+05:30#இந்த மாதிரி செயல் செய்யும் படி அந்தக் கயவர்கள் உர...#இந்த மாதிரி செயல் செய்யும் படி அந்தக் கயவர்கள் உருவானதற்கு இந்த சமூகமும் நம் "கலாச்சாரம்" -மும் காரணம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். #<br /><br />இந்த பதில் மேலும் குற்றவாளிகளை ஊக்குவிப்பதாகவே அமையும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை...கலாசாரமும்,சமூகமும் தவறாகவே இருந்தாலும் அந்த தவறை இந்த தவறுக்கு காரணம் சொல்லி குற்றவாளிக்கு விதிவிலக்கு அளிக்க கூடாது <br />NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-29568147356017025372012-12-25T09:23:50.683+05:302012-12-25T09:23:50.683+05:30#கமல் சொல்வதில் பெரிதும் தவறிருப்பதாய் எனக்குப் பட...#கமல் சொல்வதில் பெரிதும் தவறிருப்பதாய் எனக்குப் படவில்லை. அந்த 6 கயவர்களைக் கொல்வதால் மட்டும் எல்லாப் பெண்களுக்கும் உடனடியாப் பாதுகாப்புக் கிடைத்துவிடுமா? #<br /><br />மருந்து உட்கொண்டால்தானே நோய் குணமாகிறதா இல்லையா என தெரியும்?அதை விட்டுவிட்டு இந்த மருந்து சாப்பிட்டால் இந்த நோய் குணமாகுமா என கேட்டுகொண்டே இருந்தால் நோய்தான் முற்றும்..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-44110571956256602922012-12-25T09:21:07.666+05:302012-12-25T09:21:07.666+05:30சரியாக சொன்னீர்கள் சரியாக சொன்னீர்கள் NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-55124711047197264542012-12-25T09:20:40.019+05:302012-12-25T09:20:40.019+05:30கமல் எப்போதும் மற்றவர்களைத்தான் குழப்புவார்..இம்மா...கமல் எப்போதும் மற்றவர்களைத்தான் குழப்புவார்..இம்மாதிரி விசயங்களில் அவை தெளிவாகவே இருப்பார்...நன்றி NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-15549970896668724942012-12-25T03:19:50.127+05:302012-12-25T03:19:50.127+05:30கமல் சொல்வதில் பெரிதும் தவறிருப்பதாய் எனக்குப் படவ...கமல் சொல்வதில் பெரிதும் தவறிருப்பதாய் எனக்குப் படவில்லை. அந்த 6 கயவர்களைக் கொல்வதால் மட்டும் எல்லாப் பெண்களுக்கும் உடனடியாப் பாதுகாப்புக் கிடைத்துவிடுமா? <br /><br />இந்த மாதிரி செயல் செய்யும் படி அந்தக் கயவர்கள் உருவானதற்கு இந்த சமூகமும் நம் "கலாச்சாரம்" -மும் காரணம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இந்தக் கோணங்களிலும் கருத்துப் பரிமாணம் நடந்தால்தான் பெண்களுக்கு முழு பாதுக்காப்புக் கிடைப்பதற்கான விடை கிடைக்கும். அதைதான் கமலுடைய பதில் உணர்துவதாய் எனக்குப் படுகிறது.<br /><br />"உன்னுடய அக்கா, தங்கச்சி, மனைவி, தாய்" என்று கேட்பதெல்லாம் வெறும் வீதாண்டா வாதத்தில்தான் முடியுமே தவிர எந்த பிரச்சனைக்கும் முடிவு கிடைப்பதற்கு எந்த உதவியும் செய்யாது. சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-78214647406482721732012-12-24T23:50:26.294+05:302012-12-24T23:50:26.294+05:30நித்தியைபோல [ரஞ்சிதா] கமலும் [கௌதமி] ஒரு காமெடி பீ...நித்தியைபோல [ரஞ்சிதா] கமலும் [கௌதமி] ஒரு காமெடி பீசு ....<br />தான் என்ன சொல்லுகிறோம் என்று கமலுக்கே தெரியாது ...<br />தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப செய்வார் ..அதி மேதாவி என்கிற நினைப்பு . நாளைக்கே இவருடைய மகள்களுக்கு இவ்வாறு <br />நடந்தால் குற்றவாளியை தன சகோதரன் [சித்தப்பா??] என்று சொல்லி மன்னிப்பாரா ..??<br />கூத்தாடிகளின் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு ..... <br />Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-8756228093613030722012-12-24T20:17:52.476+05:302012-12-24T20:17:52.476+05:30திருமணம் தேவையில்லை ஆனால் பெண்கள் வேண்டும் மற்றவர...திருமணம் தேவையில்லை ஆனால் பெண்கள் வேண்டும் மற்றவர் படத்தில் பார்க்க முத்தம் கொடுத்து பொருள் ஈட்ட வேண்டும் ஏதாவது சொல்ல வேண்டும் படம் ஓடுவதற்காக mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.com