tag:blogger.com,1999:blog-4076775245872914282.post9220982238401277646..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: சிறுமி சீரழித்து கொலை....டெல்லியபோல ஏன் தமிழகம் குலுங்கவில்லை ?NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-88530750034942418482022-08-03T14:36:46.546+05:302022-08-03T14:36:46.546+05:30z295z1rcfeo635 sex dolls,cheap sex toys,sex chair,...z295z1rcfeo635 <a href="https://www.sexdollshoppe.com/" rel="nofollow"><strong>sex dolls</strong></a>,<a href="https://www.plainjanesrestaurant.com/" rel="nofollow"><strong>cheap sex toys</strong></a>,<a href="https://www.sextoystoreshopping.com/" rel="nofollow"><strong>sex chair</strong></a>,<a href="https://www.wholesalesextoysclub.com/" rel="nofollow"><strong>cheap sex toys</strong></a>,<a href="https://www.bestdildosex.com/" rel="nofollow"><strong>cheap sex toys</strong></a>,<a href="https://www.wholesale-sex-toys.com/" rel="nofollow"><strong>horse dildo</strong></a>,<a href="https://www.xlovemen.com/" rel="nofollow"><strong>sex toys</strong></a>,<a href="https://www.ultimatefantasysexdolls.com/" rel="nofollow"><strong>real dolls</strong></a>,<a href="https://www.dildosbuy.com/male-sexy-toys/masturbators/" rel="nofollow"><strong>Male Masturbators</strong></a> x119x5ozoda155barrobhttps://www.blogger.com/profile/07154176489446518765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-14675118298146714842022-03-05T19:11:37.586+05:302022-03-05T19:11:37.586+05:30T-Shirt by T-Shirt by T-Shirt | Official T-Shirt
T...T-Shirt by T-Shirt by T-Shirt | Official T-Shirt<br />T-Shirt by T-Shirt | <a href="https://www.titanium-arts.com/2019-ford-ecosport-titanium.html" rel="nofollow">titanium network surf freely</a> Official T-Shirt by T-Shirt | Official T-Shirt by T-Shirt | Official T-Shirt | Official T-Shirt | Official T-Shirt | Official <a href="https://www.titanium-arts.com/babyliss-pro-titanium-straightener.html" rel="nofollow">titanium plate</a> T-Shirt | <a href="https://www.titanium-arts.com/titanium-apple-watch-band.html" rel="nofollow">titanium bar stock</a> Official T-Shirt | <a href="https://www.titanium-arts.com/man-titanium-bracelet.html" rel="nofollow">titanium lug nuts</a> Official <a href="https://www.titanium-arts.com/benjamin-moore-titanium.html" rel="nofollow">how to get titanium white octane</a> T-Shirtgaigkaczmarekhttps://www.blogger.com/profile/15934648825001252826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-5883017662693728802012-12-25T07:03:55.810+05:302012-12-25T07:03:55.810+05:30இதுதாங்க நாம் முக்கியமாக அலசி ஆராய வேண்டியது. டெல்...இதுதாங்க நாம் முக்கியமாக அலசி ஆராய வேண்டியது. டெல்லியில் நடந்தது போன்று பல வன்புணர்வுகள் இந்தியாவில் நடந்துள்ளது. நடந்துகொண்டும் இருகிறது.. இந்த சிறுமிக்கு நடந்தது போல் கணக்கிலடங்கா வன்புணர்களும் கொலைகளும் தமிழகதில் மட்டுமில்லாது இந்தியா முழுதும் நடந்துள்ளது.. இதற்கெல்லாம் ஏன் நமது மீடியாவும் மக்களும் கொதித்தெலவில்லை என்ற கேள்விக்கு கிடைக்கும் விடை.. நமது சமூகத்தின் அவலத்தை தோலிரித்துக் காட்டும். அதைதான் கமலும் அந்த கயவர்களை 'தனது சகோதரன்' என்று சொல்வதில் உணர்துகிறார் என்று படிகிறது. இந்தத் துணிவு கமல் மாதிரி ஒரு சிலருக்குத்தான் வரும். <br /><br />டிஸ்கி: நான் நிச்சயமாக கமல் ரசிகன் இல்லைசரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-38003507665098700862012-12-24T11:06:58.648+05:302012-12-24T11:06:58.648+05:30இது சரி...இது சரி...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-65632793489779926132012-12-24T11:06:42.030+05:302012-12-24T11:06:42.030+05:30சொல்லி இருக்கலாமே...சொல்லி இருக்கலாமே...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-51879780004098543662012-12-24T06:26:35.217+05:302012-12-24T06:26:35.217+05:30கொடுமையிலும் கொடுமை..கொடுமையிலும் கொடுமை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-21373033865130805952012-12-24T06:08:02.375+05:302012-12-24T06:08:02.375+05:30டில்லியில் இருப்பவர்கள் உப்புப் போட்டு சாப்பிடுகிற...டில்லியில் இருப்பவர்கள் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-24863320473252711252012-12-23T22:23:30.702+05:302012-12-23T22:23:30.702+05:30சரியான கேள்விகள்.
எனக்கு இதற்க்கான பதில்கள் தெரியு...சரியான கேள்விகள்.<br />எனக்கு இதற்க்கான பதில்கள் தெரியும். இருப்பினும் வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-89497524876907224212012-12-23T21:33:23.214+05:302012-12-23T21:33:23.214+05:30# நாய்கள் வேண்டுமென்றே ஒருவரைத் துன்புறுத்தி இன்பு...# நாய்கள் வேண்டுமென்றே ஒருவரைத் துன்புறுத்தி இன்புற கடிப்பதில்லை. தற்காப்புக்குத்தான்.#<br /><br /> இப்படி அப்பட்டமாக அந்த கொடூர நாய்க்கு சப்போர்ட் பண்ணி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது..குடிகாரன் தவறு செய்தால் அது குற்றமில்லையா?குடிபோதையில் கற்பழித்தால் அவனை விட்டுவிடலாமா?எந்த குடிகாரன் குடி போதையில் தாயையும்,தாரத்தையும் வித்தியாசம் இல்லாமல் பார்த்தான் என சொல்ல முடியுமா?எல்லாம் அவர்களுக்கு தெரியும்...இனி இந்தமாதிரி கருத்துக்களோடு இந்த பதிவில் நீங்கள் பின்னூட்டமிட வேண்டாம்... NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-39081430281882027442012-12-23T21:28:08.708+05:302012-12-23T21:28:08.708+05:30அது உண்மைதான்...நன்றி அது உண்மைதான்...நன்றி NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-9917105892765807302012-12-23T21:27:33.031+05:302012-12-23T21:27:33.031+05:30நன்றி சூடான கருத்துக்கு....நன்றி சூடான கருத்துக்கு....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-20841604782483684302012-12-23T21:26:38.783+05:302012-12-23T21:26:38.783+05:30எந்த அறிவு ஜீவியும் இந்த செய்தியை படித்து அது எந்த...எந்த அறிவு ஜீவியும் இந்த செய்தியை படித்து அது எந்த நாய் என குழம்ப மாட்டார்கள்...நீங்கள் குழம்பி விட்டீர்களா இல்லையா என எனக்கு தெரியவில்லை..டெல்லியில் பறிபோனதும் கற்புதான் இங்கும் கற்புதான்..இங்கு கூடுதலாக உயிரிழப்பு வேற....கற்பழிப்பை காரணங்கள் சொல்லி வேறுபடுத்த முடியாது....நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு பேசுங்கள்...இன்று அந்த குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தால் நாளை நிச்சயம் கற்பழிப்புகள் குறையும்..அல்லது இருக்காது..இந்த சம்பவத்தை கண்டித்து நீங்கள் பேசாமல் கூட இருங்கள்..இதுமாதிரி குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசி கொண்டு இருக்காதீர்கள்...!NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-86935220107199887972012-12-23T20:12:36.488+05:302012-12-23T20:12:36.488+05:30நாகை, தூத்துக்குடி சம்பவங்களைப்பற்றி அறியாதோர் முத...நாகை, தூத்துக்குடி சம்பவங்களைப்பற்றி அறியாதோர் முதன்முதலாக உங்கள் பதிவைப் படித்தால், என்னவோ வெறிநாய் கடித்து அந்தப்பெண் இறந்துவிட்டதாகவே நினைப்பர்.<br /><br />மனித நாய்கள் என்றெழுதினால் குழப்பமில்லை. நாய்கள் வேண்டுமென்றே ஒருவரைத் துன்புறுத்தி இன்புற கடிப்பதில்லை. தற்காப்புக்குத்தான். <br /><br />அடுத்து உங்கள் கேள்வி: "நம் மக்கள் இந்த சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து எப்போது போராட போகிறார்கள்?"<br /><br />தமிழகத்தில் இதற்கு முன் இப்படிப்பட்ட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவ்வப்போது பிற மாநிலங்களிலும் நடப்பதுண்டு. இதற்குப் பின்னாலும் நடக்கும். தூக்கில் போட்டாலும் நடக்கும்.<br /><br />காரணம்; குடிபோதை. தூத்துக்குடி மாணவியைக் கொன்றவன் வாக்குமூலத்தின்படி, குடிபோதையில் அப்பெண்ணைப்பார்த்துக் கையைப் பிடித்து இழுத்ததாகவும் அவள் கத்தியதாகவும் பின்னர் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொடுத்துவிடுவாளோயென்று அவள் துப்பட்டாவை வைத்து கழுத்தையிறுக்கி கொன்றதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.<br /><br />இப்போது உங்களுக்கொரு கேள்வி: இன்னொரு நாள் இப்படி ஒரு பெண் தனித்து ஒரு கிராமச்சாலையில் செல்ல, அப்போது குடிபோதையில் ஒருவன் பார்க்கிறான். அவன் என்ன ஏற்கனவே பல பேருக்கு தூக்குத்தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவளை வன்புணர்ந்தால் தனக்கும் தூக்குதான் என்று நினைக்க முடியுமா? குடிபோதையில் உள்ளவன் எப்படிச் சிந்திப்பான்? குடிபோதையில் தாய்க்கும் தாரத்துக்கும் வேறுபாடு தெரியாது என்பார்களே?<br /><br />தில்லியில் நடந்த சம்பவம் வேறான பாங்குகளை உடையது. அதையும் இதையும் இணைக்க முடியா. அங்குள்ள பேருந்து ஓட்டுனர்கள்; நடத்துனர்கள்; அவர்கள் தோழர்கள் பொதுமக்களைத் துச்சமாக எண்ணுபவர்கள்! உங்களால் தில்லியில் வாழ்ந்து அனுபவப்படாமல் இதைப் புரியமுடியாது. <br /><br />சுருங்கச் சொன்னால், தமிழகத்தில் நடப்பதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், ஒரு நடமாட்டமில்லா கிராமச்சாலையில் தனியே செல்லும் பெண்ணுக்கு போலீசு பாதுகாப்பு கொடுக்க முடியாது. கொடுக்க வேண்டுமென்று நீங்கள் சொன்னால், நாட்டில் இருவருக்கு ஒரு போலீசு வேண்டும்.குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-63175127053966187642012-12-23T11:18:00.627+05:302012-12-23T11:18:00.627+05:30ஏனென்றால் நான் நாயுடு,அவர் பிள்ளை,வன்னியர்...எல்லா...ஏனென்றால் நான் நாயுடு,அவர் பிள்ளை,வன்னியர்...எல்லாத்துக்கும் மேலே நம்ம ஊரு போலிசு நம்ம மண்டையை பிளந்துவிடும் ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-52415173388902323432012-12-23T10:52:13.550+05:302012-12-23T10:52:13.550+05:30தயவு செய்து தூக்கில் போடாதீர்கள்...அந்த வலி அவனுக்...தயவு செய்து தூக்கில் போடாதீர்கள்...அந்த வலி அவனுக்கு உடனே முடிந்து விடும். அதை விட கொடுமையான தண்டனை என்னவென்று யோசித்து குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டும். டெல்லியில் இருப்பது போன்ற பரபரப்பு ஏன் தமிழ்நாட்டில் இல்லை எனில்?? பிணத்தின் மீது அரசியல் செய்யும் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் ஒரு சில பத்திரிகைகள் இங்கே இருப்பதுதான் காரணம்!! தமிழக மக்களுக்கு இதெல்லாம் சாதாரணமான ஒன்று, மின்வெட்டைப் போல..சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-34769110113477729872012-12-23T09:56:22.779+05:302012-12-23T09:56:22.779+05:30சரியான கருத்து ....இந்த சம்பவத்தோடு இதற்கு முற்றுப...சரியான கருத்து ....இந்த சம்பவத்தோடு இதற்கு முற்றுபுள்ளி கிடைக்க வேண்டும்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-40725512309466332222012-12-23T09:46:22.104+05:302012-12-23T09:46:22.104+05:30டெல்லி இந்தாவில் இருக்குங்க தமிழ்நாடு என்ன இந்தியா...டெல்லி இந்தாவில் இருக்குங்க தமிழ்நாடு என்ன இந்தியாவிலா இருக்கு...<br /><br />அங்க இருக்கிறது தான் மானம் இங்க...<br /><br /><br />இந்த மானங்க கெட்ட மீடியாக்களும் ஒருதலைப்பட்சமாவே பேசிவருகிறது. இன்னும் இருக்கிறது நகரம் கிராமம் என்ற பாகுபாடு..<br /><br />இந்தியாவில் இருக்கும் ஒவ்வொறுவருயை பிரச்சனையையும் ஒரே பிரச்சனையாக கையாளும் வரை இந்தியா வல்லரசை நோக்கி நகராது...<br /><br /><br />இதுபோன்ற நபர்களை மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com