tag:blogger.com,1999:blog-40767752458729142822024-03-14T15:23:28.312+05:30அதிரடி ஹாஜாNKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger364125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-53054157561168687982013-09-14T10:41:00.001+05:302013-09-14T11:00:53.340+05:30மோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...?!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
ஒரு கட்சியில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.</div>
<div>
<br /></div>
இந்திய அரசியல் சட்டத்தின்படி பிரதமர் என்பவர் அமெரிக்கா ,ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ளதை போல நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்க படுபவர் அல்ல...நேரடியாக இவர்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க...!<br />
<div>
<br />
<div>
பெரும்பான்மையான இடங்களை பெற்ற கட்சியின் வெற்றி பெற்ற எம் பி க்கள் தங்களில் ஒருவரை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம்...அதற்கு முதலில் பி ஜே பி பெரும்பான்மையான இடங்களை பெற்று தனி பெரும் கட்சியாக வெற்றி பெற வேண்டும்..இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையான இடங்களை பெற முடியாது என்பதே உண்மை..</div>
<div>
<br /></div>
<div>
கூட்டணி கட்சிகளின் தயவில்தான் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்... அப்படி பி ஜே பி தலைமையிலான அணி வெற்றி பெற்றாலும் மோடியை மற்ற கூட்டணி கட்சிகள் ஏற்று கொள்வார்களா என்பது சந்தேகமே...</div>
<div>
<br /></div>
<div>
அப்படி இருக்கையில் நேரடியாக பிரதமர் பதவிக்கே தேர்தல் நடப்பது போல பிரதமர் வேட்பாளரை அறிவித்து இருப்பது இந்திய அரசியல் சட்டத்தையும் .ஜனநாயகத்தையும் கேலிக்குரியதாக்குகிறது ....</div>
<div>
<br /></div>
<div>
மேலும் பெரும்பான்மை இனத்தவரின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வகுப்புவாதத்தையும் தூண்டுவதுபோல இருக்கிறது பி ஜே பி யின் செயல்பாடு...</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இல்லை இதுதான் தேவை என்றால் மக்களால் நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் வகையில் சட்டத்தை மாற்றி விட்டு மோடி புராணம் பாடலாம்...முடியுமா?முடியாது...</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
காங்கிரஸ் ஆட்சி சரி இல்லை என்பதை யாரும் மறுக்கவில்லை...மாற்றம் வர வேண்டும் என்பதையும் நாட்டில் உள்ள பெரும்பான்மையினர் போன்றே சிறுபான்மையினரும் விரும்புகின்றனர் என்பதே உண்மை..</div>
<div>
<br /></div>
<div>
அது பி ஜே பி யாக இருந்தாலும்,அல்லது மூன்றாவது அணியாக இருந்தாலும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க போவதில்லை...</div>
<div>
<br /></div>
<div>
மோடி என்ற ஒருவரை தவிர...</div>
<div>
<br /></div>
<div>
சிறுபான்மையினர் பி ஜே பி யை வெறுக்கவில்லை...சொந்த மாநில மக்களை காக்காமல் ,அழித்த ரத்தக்கறை படிந்த மோடி என்ற கிரிமினலைத்தான் எதிர்க்கிறார்கள்..</div>
<div>
<br /></div>
<div>
மோடிதான் பிரச்சினையே தவிர பி ஜே பி அல்ல...!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt-wKwtOnIayKRzohTWaMEkU6E4WRVBrF4txmbQeTBnB94WtMoMEFNAP2ZF2dwgYCWK6LsjtaaPg2bkPfY8gOUMyxkWgZ5oqvbRhQjHFHeUYcIwGLxCynZKEGTHaBWWYKKUr0sVcBo-Sk/s1600/modi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt-wKwtOnIayKRzohTWaMEkU6E4WRVBrF4txmbQeTBnB94WtMoMEFNAP2ZF2dwgYCWK6LsjtaaPg2bkPfY8gOUMyxkWgZ5oqvbRhQjHFHeUYcIwGLxCynZKEGTHaBWWYKKUr0sVcBo-Sk/s1600/modi.jpg" /></a></div>
<div>
<br /></div>
</div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-36226531265137811902013-06-27T14:08:00.000+05:302013-06-27T14:08:00.674+05:30வெற்றி பெற்றது விஜயகாந்தே!.... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
<div>
<br /></div>
சில வருடங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தபோது பத்தோட இது ஒன்று என கிண்டலடிக்கப்பட்டவர்!<div>
<br /><div>
<br /></div>
<div>
தான் சந்தித்த முதல் தேர்தலிலே தோற்க போவது உறுதி என தெரிந்தும் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியவர் </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
யார் தயவும் இல்லாமல் சந்தித்த முதல் தேர்தலிலே வெற்றி பெற்றவர்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கடந்த தேர்தலில் இவர் தயவு இருந்தால்தான் வெற்றி நிச்சயப்படும் என எண்ணி இன்றைய ஆளும்கட்சியினரால் கூட்டணி அமைக்க அழைக்கப்பட்டவர்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கட்சி ஆரம்பித்து 6 வருடங்களில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தவர் </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
அவர்தான் இன்று மீடியாக்களினால் கிண்டல் செய்யப்படும் விஜயகாந்த்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
நிச்சயமாக ஜெயலிதாவை போல சொந்த திறமை இல்லாமல் அடுத்தவர் ஆரம்பித்த கட்சியில் சேர்ந்து விஜயகாந்த் பெரிய ஆளாகவில்லை...</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIpf84hN0jeUxOdKU0s3sP_crnL9prr9QyftH77Xlgm0U5WAIh2ilfOGUkpfcQk78zvdRet9ByzVpqJ6YgJtM4MygxCdn5TLCdWIXig_SsQLXbFXmVx7rSQm4mPEf0H1zdP63qnduL29w/s1600/images+v.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIpf84hN0jeUxOdKU0s3sP_crnL9prr9QyftH77Xlgm0U5WAIh2ilfOGUkpfcQk78zvdRet9ByzVpqJ6YgJtM4MygxCdn5TLCdWIXig_SsQLXbFXmVx7rSQm4mPEf0H1zdP63qnduL29w/s1600/images+v.jpg" /></a></div>
<div>
<br /></div>
<div>
கருணாநிதியைபோல திறமையாக தந்திரமாக கட்சி முன்னோடிகளை பின்னுக்கு தள்ளி கட்சியை கைப்பற்றவில்லை !</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
தனி ஒரு மனிதராக கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களில் எம் ஜி ஆர் க்கு பிறகு விஜயகாந்துதான் தமிழ்நாட்டில்...</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
அப்படிப்பட்ட விஜயகாந்தின் அரசியல் வாழ்வில் இப்போது ஒரு சறுக்கல் ஏற்பட்டு இருப்பது உண்மைதான்...</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
14 வருடம் எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி சந்திக்காத சறுக்கலா?</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
1996 ல் தோற்று,இனி அதிமுக என்ற கட்சியே அவ்வளவுதான் என அனைவரும் நினைத்த ஜெயலலிதா சந்திக்காத சறுக்கலா?</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்தை விட்டால் இப்போதும் யாரையும் சொல்ல முடியாது வாக்கு வங்கி விசயத்தில்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
7 எம் எல் ஏ க்கள் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார்கள்,காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கலாம்,அல்லது தெரிவிக்காமல் போகலாம்,,என முக்கால்வாசி தோல்வி தெரிந்தும் பின் வாங்காமால் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதைவிட ஓட்டபந்தயத்தில் ஓடி தோற்றாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கிய விஜயகாந்த் பாராட்டுக்கு உரியவரே!</div>
<div>
<br /></div>
<div>
திமுக போல எல்லா கட்சிகளிடமும் ஆதரவு கேட்காமல் ஒரு கட்சியிடம் கேட்டு பார்ப்போம்...இல்லாவிட்டால் தோல்வியை ஏற்போம் என களத்தில் இறங்கிய விஜயகாந்துதான் உண்மையில் வெற்றி பெற்றவர் ....தைரியத்தில்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
விஜயகாந்த் சரிவில் இருந்து மீண்டு வர செய்ய வேண்டியது இதுதான்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
முதலில் சட்டசபைக்கு செல்லுங்கள் !</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
மனைவியை வீட்டோடு தவிர்த்து விடுங்கள்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ஆளும் கட்சியினரின் தவறுகளை கண்டித்து மாவட்டம்தோறும் போராட்டம் நடத்துங்கள்...இன்று திமுக இருப்பதற்கு காரணம் கலைஞரின் அந்த போர்க்குணம்தான் !</div>
<div>
<br /></div>
<div>
உங்களுக்கு என சிறு கட்சி தலைவர்களிடம் ஒரு வட்டத்தை உருவாக்குங்கள்...இதற்கும் உதாரணம் கருணாநிதிதான்...</div>
<div>
<br /></div>
<div>
முடிவாக ஒன்று "கருப்பு எம் ஜி ஆர் ஆக நினைப்பதை விட்டுவிடுங்கள்" ஆளும் கட்சியினரை எதிர்த்து போராடிய "அன்றய கருணாநிதியை போல கருப்பு கருணாநிதி ஆக எண்ணுங்கள் "</div>
<div>
<br /></div>
<div>
வெற்றி காத்திருக்கும்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இதெல்லாம் எழுத விஜயகாந்தின்முன்னாள் ரசிகன் நான் என்பதும் ஒரு காரணம்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-64520778772204786142013-06-25T15:15:00.002+05:302013-06-25T15:15:45.210+05:30கேன் வாட்டர் : சில உண்மைகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Q_JOsXIIYdLClilgAteWmZaLux2nSgRuWJLnGck3Wz9ur8kPKb7TTb9l2R24Di28mQobQRbKwNTR4WkNCVmGU_njZHz_2fWWqgpA_QPxFfEWOpKjv_FytaEg0lJ-wgwGqfhUkrGXVac/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Q_JOsXIIYdLClilgAteWmZaLux2nSgRuWJLnGck3Wz9ur8kPKb7TTb9l2R24Di28mQobQRbKwNTR4WkNCVmGU_njZHz_2fWWqgpA_QPxFfEWOpKjv_FytaEg0lJ-wgwGqfhUkrGXVac/s1600/images.jpg" /></a></div>
<br />
வருடத்துக்கு 1 லட்சம் ISI க்கு பீஸ்....மாதம் தோறும் OUTSIDE LABE டெஸ்ட்,மாதம்தோறும் monthly டெஸ்ட்,6 month டெஸ்ட்,வருடத்துக்கு ஒரு முறை பூச்சி கொல்லி மருந்து டெஸ்ட் என வருடத்துக்கு டெஸ்ட் செய்ய மட்டும் ஆகும் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்...OUTSIDE LABE ல் சோதனை செய்யப்பட்டு அந்த தண்ணீர் ISI விதிகளின் படி இல்லை என்றால் உடனே STOP MARKETING அதாவது தண்ணீரை விற்க தடை செய்துவிடுவார்கள்...<br />
<div>
<br /></div>
<div>
INSIDE LABE ல் தினமும் CHEMISTRY ,MICROBIOLOGY ஆகியோரால் சோதனை செய்யப்பட்டு ,ISI விதிகளின்படி தண்ணீர் இருந்தால்தான் அது விற்பனைக்கு வெளியே வரும்...இதுதான் உண்மையாக பாதுகாக்கப்பட்ட தூய குடி நீர் எனப்படுவது ...அதாவது இன்று ஏதோ மக்களை அழிக்க வந்த வில்லன்போல சித்தரிக்கப்படும் கேன் வாட்டர் ,பாட்டில் வாட்டர்...<br />
<div>
<br /></div>
<div>
தயாரிப்பு செலவு,லேபர் சம்பளம்,transport செலவு,labe டெஸ்ட் செலவு,போன்ற செலவுகளை எல்லாம் தவிர்த்து ஒரு கேன் நேரடியாக விற்பனைக்கு அனுப்ப படும்போது அதன் அடக்க விலை 20 ரூபாய் 20 லிட்டருக்கு...எங்களால் MRP செய்யப்பட்டு அனுப்ப படுவது 30 ரூபாயிக்கு...மேற்கொண்டு காசு கறப்பது அந்த டீலரின் ஆசையே தவிர தண்ணீர் தயாரிக்கும் கம்பெனிகள் அதற்கு பொறுப்பல்ல...அதிக விலை கொடுப்பதை மக்கள்தான் தவிர்க்க வேண்டும்..MRP விலைக்கே வாங்க வேண்டும்...</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இதைத்தான் கொள்ளை ,கொள்ளை என கூப்பாடு போடுகின்றன மீடியாக்கள்...</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
யாரும் அடுத்தவன் இடத்தில இருந்து நீரை உறிஞ்சி கேன்களை நிரப்பவில்லை...அவரவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நீரை எடுக்கின்றனர்...அதற்கு முதலில் நிலத்தடி நீரை எடுத்து அதையும் இதை குடிக்க பயன்படுத்த முடியுமா என மாதம்தோறும் சோதனைக்கு அனுப்பிய பின்னரே நிலத்தடி நீரை பயன்படுத்தமுடியும்...</div>
<div>
<br /></div>
<div>
நிலத்தடி நீர் எல்லாருக்கும் சொந்தம் என்றால் நிலம் மட்டும் எப்படி உனக்கு,எனக்கு என பங்கு போட்டு சொந்தமாக்கி கொள்ள முடியும் ?அப்படி என்றால் வயலும்,நிலமும்,கரும்பும் ,இன்ன பிற தோட்டங்களும் பூமியிலிருந்து கிடைப்பவைதான்...அது எல்லாருக்கும் சொந்தமாகி விடுமா?நீர் இயற்கைக்கு சொந்தம் என்றால் நிலமும் இயற்கைக்கு சொந்தம்தான்...அப்ப யாருக்கும் நிலம் சொந்தம் என பட்டா போட்டு கொள்ள உரிமை இல்லை...ஒப்பு கொள்வோமா நாம்?</div>
<div>
<br /></div>
<div>
சும்மா சும்மா தண்ணீரை விற்கின்றனர்,கொள்ளை அடிக்கின்றனர் என குறை சொல்ல வேண்டாம்...அதுவும் ஒரு தொழில்...எல்லா தொழிலும் லாபத்துக்காகவே செய்யபடுகின்றன...சேவைக்காக அல்ல...ஏன் மளிகை கடையில் போயி மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி,மளிகை சாமான்களை கொடுங்கள் என இந்த மீடியாக்களும்,குறை சொல்பவர்களும் சொல்ல வேண்டியதுதானே?</div>
<div>
<br /></div>
<div>
எல்லா தொழிலிலும் இருக்கும் பிரச்சினைகளை போலவே இந்த தொழிலிலும் உண்டு..மார்க்கெட்டில் விற்பனைக்கு உள்ள கேன் தண்ணீரை எந்த ISI அதிகாரியும் எப்ப வேண்டும் என்றாலும் சோதனைக்கு எடுத்து செல்லலாம்..அந்த கேன் ISI விதிகளின்படி சுத்தமாக இல்லை என்றால் உடனே ISI அந்த கம்பெனியின் உரிமத்தை ரத்து செய்து விடும்...கேன் வாட்டரை தயாரித்து மிகுந்த சோதனைக்கு இடையில் தான் நாங்கள் விற்பனை செய்கிறோம்...யாரும் யாரையும் வாங்கித்தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த வில்லையே?வேண்டும் என்பவர்கள் வாங்குகிறார்கள்...</div>
<div>
<br /></div>
<div>
ஆக எல்லா தொழிலையும் போலவே இதுவும் ஒரு தொழில்தான்...மீடியாக்களால் இது ஒரு ஏதோ கொள்ளை தொழில் போல சித்தரிக்கப்படுகிறது...அது தவறு...</div>
<div>
<br /></div>
<div>
சில தவறான ,முறையாக பராமரிக்கப்படாத,தண்ணீரை ஒழுங்காக சோதனை செய்யாத ,ஏன் ISI முத்திரை கூட இல்லாத எத்தனயோ வாட்டர் கேன் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன..அவற்றை களை எடுக்க சொல்லி நாங்களும் ISI ,அரசாங்கத்திடம் கேட்டு கொண்டுதான் இருக்கின்றோம்...அவர்களை கண்டியுங்கள்,தடை செய்யுங்கள்...</div>
<div>
<br /></div>
<div>
எல்லாரையும் ஒன்றாக குறை சொல்வதைத்தான் நான் இங்கு சுட்டி காட்ட விரும்பி இதை எழுதி உள்ளேன்...சில நாட்களாக பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் இந்த தொழிலை குறை சொல்லி எழுதி வருவதை பார்த்து அதற்கு பதில் சொல்லி நான் இதை எழுதி உள்ளேன்...ஏன் மக்களுக்கு பயன் தானே என அந்த பத்திரிக்கைகள் இலவசமாக வெளிவரட்டுமே!டிவி க்கள் இலவசமாக எந்த கட்டணமும் வாங்காமல் எல்லாருக்கும் தெரியட்டுமே!அதெல்லாம் முடியாதுல ...அப்ப இந்த தொழிலையும் கொள்ளை அடிக்கிறார்கள் என குறை சொல்ல வேண்டாம்...</div>
<div>
<br /></div>
<div>
இதை பற்றி நான் எழுத காரணம் நாங்களும் AQUAMINE என்ற பெயரில் எங்கள் ஊரான அரசர்குளத்தில் பாதுகாக்கப்பட்ட தூய குடி நீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்பதால்தான்!<br />
<br />
<br /></div>
</div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-29464169848792181622013-02-13T12:41:00.002+05:302013-02-13T15:47:55.569+05:30 வினோதினியின் இந்த பேச்சை கேட்ட பின்புமா அந்த சட்டங்கள் வேண்டாம்?!....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாதிக்க பட்டவர்களுக்குதான்யா வலி தெரியும்....இறக்கும் முன் அந்த சகோதரி பேசிய வார்த்தைகளை .....அந்த சகோதரியின் பேச்சை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் ..அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/xJeEB7zk444?feature=player_embedded" width="640"></iframe>
<br />
<div>
<br /></div>
<div>
இன்று நம்மிடம் இல்லாத ஆசிட் வீச்சால் உயிர் இழந்த என் சகோதரி வினோதினிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்....</div>
<div>
<br /></div>
<div>
வேறு என்ன செய்ய முடியும்?இது போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வேண்டும் என என் பிளாக்கில் கிறுக்கத்தான் முடியும்...!</div>
<div>
<br /></div>
<div>
அட இப்பவும் இந்த சட்டமெல்லாம் காட்டுமிராண்டி சட்டம் என காட்டுமிராண்டிகளை காப்பாற்றும் ஒரு கூட்டத்தின் ஆதரவை எதிர்கொண்டுதான் இதை நானும் பதிவு செய்ய முடியும்..</div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
என் மகள் பட்ட அவஸ்தையை போல அந்த பாவியும் அவஸ்தை பட வேண்டும் என சொல்லும் அந்த பாசமிக்க தந்தைஇடம் போய் இந்த சட்டமெல்லாம் காட்டுமிராண்டி சட்டம் என சொல்ல யாருக்கு தைரியம் இருக்கு ?</div>
<div>
<br /></div>
<div>
நோ நோ அப்படி எல்லாம் செய்ய கூடாது ...அந்த குற்றவாளிக்கு இந்த தண்டனையை கொடுத்தால் போன உயிர் திரும்ப வந்துவிடுமா என மகளை பறிகொடுத்து கதறும் அந்த தந்தையிடம் கூற யாருக்கு தைரியம் இருக்கு?</div>
<div>
<br /></div>
<div>
அந்த கொடியவனுக்கு நீங்கள் சொல்வதுபோல தண்டனை கொடுத்தால் மட்டும் இனி இதுபோன்று ஆசிட் வீச்சுக்கள் குறைந்து விடுமா என இறந்துபோன அந்த அப்பாவி பெண்ணின் பெற்றோர்களிடம் வாதம் செய்ய யாருக்கு தைரியம் இருக்கு?</div>
<div>
<br /></div>
<div>
அய்யா மனித உரிமை ஆர்வ(கோளாறுகளே )ளர்களே !</div>
<div>
<br /></div>
<div>
இப்போது என்ன சொல்கிறீர்கள்?</div>
<div>
<br /></div>
<div>
தினம் தினம் இதுபோல பெண்கள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு இறந்தாலும் சட்டம் மட்டும் லேசாகவே வேண்டும்..!என்ன ஒரு தர்ம பார்வை!</div>
<div>
<br /></div>
<div>
பாதிக்கப்பட்டது நாமாக இல்லாத வரை இந்த தர்ம பார்வை தான் பெரும்பாலானாவர்களுக்கு நியாயமாக தெரியும்...</div>
<div>
<br /></div>
<div>
எனக்கு கிடைக்காவிடில் உனக்கு ஆசிட் தான், ஆனால் எனக்கோ சில வருட சிறை தண்டனைகள் ...அதுவும் வழக்கு ஜெயித்தால் தான்...என கொக்கரித்து அராஜகம் பண்ணும் மிருகங்களுக்கு வாழும் உரிமையை கொடுப்பதுதான் மனித உரிமையா?</div>
</div>
<div>
<br /></div>
<div>
அந்த சகோதரியின் தந்தை கதறுவதுபோல அந்த அயோக்கியனுக்கு ஆசிட் ஊற்ற வேண்டும்...அட் லீஸ்ட் மரண தண்டனையாவது கிடைக்க வேண்டும் சீக்கிரமே ...<br />
<br />
அட...!மைனஸ் ஒட்டு போட்டு அந்த காட்டுமிராண்டிக்கு ஆதரவு தெரிவிக்கும் நண்பர்கள் யாரென்று தெரிந்து கொள்ள ஆசை...அட சொல்லிட்டு போடுங்கப்பா...<br />
<br /></div>
<div>
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-79502078513417632882013-01-31T11:38:00.002+05:302013-01-31T11:38:24.319+05:30அரசுக்கும்,கமலுக்கும்,முஸ்லிம் அமைப்புகளுக்கும்.!...சுமுக தீர்வை விரும்பும் ஒரு பதிவு.... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"முஸ்லிம் சகோதரர்கள் நீக்க சொல்லும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுகிறேன் "என்று நேற்று அறிவித்த கமல் அதை பிரச்சினை எழுந்த அன்றே செய்து இருந்தால் இவ்வளவு பூதாகரமாக விஸ்வரூப பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருக்காது...<br />
<br />
நிச்சயமாக முஸ்லிம் சகோதரர்கள் "விஸ்வரூபம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளைத்தான் எதிர்த்தார்கள், எதிர்க்கிறார்களே தவிர தனிப்பட்ட கமலை அல்ல....<br />
<br />
இன்றே கமல் அந்த காட்சிகளை வெட்டிவிட்டு திரையிட சம்மதித்தால் எந்த எதிர்ப்பும் இருக்காது...<br />
<br />
இவ்வளவு தூரம் போராடிய பிறகு,படத்துக்கு இவ்வளவு சிக்கல்கள் வந்த பிறகுதானே கமல் இறங்கி வந்து இருக்கிறார்...இதுவும் கமலின் நாடகமே என்று குற்றம் கண்டு பிடிப்பதைவிட "தப்பு செய்தவர் தவறை உணர்ந்து திருத்தி விட்டாரே "என்ற ரீதியில் அணுகுவதுதான் சரியானதாக இருக்கும்.....<br />
<br />
அதை விட்டு விட்டு முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இனி எழுந்தால் அது தேவை அற்ற ஒன்று....பிரச்சினைகள் வளர்வதைவிட ஏதாவது ஒரு வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்...<br />
<br />
விஸ்வரூப பிரச்சினை இப்போது வேறு வகையில் விஸ்வரூபமெடுத்து சென்று கொண்டு இருக்கிறது...<br />
<br />
இப்பது நடப்பதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஈகோவினால் மட்டுமே இந்த பிரச்சினைகள் இவ்வளவு தூரம் இழுத்து கொண்டு வரப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது எனது பார்வையில்...<br />
<br />
ஒரு வேளை படத்திற்கு தடை விதித்தவுடன் கமல் ஜெயலலிதாவை சந்தித்து இருந்தால் அப்போதே இதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கலாம்...அதை தவிர்த்து கமல் நீதி மன்றத்தை நாடியது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....<br />
<br />
<br />
ஏதாவது ஒரு விதத்தில் சுமுக முடிவு ஏற்படுவதற்கு மாறாக மேலும் மேலும் இந்த படத்திற்காக கருத்து மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அது வேறு மாதிரியான பிரசினைகளை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுகிறது....<br />
<br />
<br />
எனவே கமல் சொன்ன மாதிரி அந்த காட்சிகளை நீக்கிவிட்டால் விஸ்வரூபம் வெளியாக எந்த தடையும் முஸ்லிம் அமைப்புகள் கேட்க வேண்டாம் என்பது என்னைபோன்ற மத நல்லிணக்கத்தை விரும்புவர்களின் எண்ணம்....<br />
<br />
நல்லதே நடக்கட்டும்...நன்மையாக இருக்கட்டும்.....<br />
<br />
<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-90674129735320977632013-01-28T13:05:00.000+05:302013-01-28T19:24:36.757+05:30விஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்!..............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
விஸ்வரூப பிரச்சினையில் இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தால் அவர்கள் மீது ஒரு வித வெறுப்பு,இவர்கள் இப்படிதான் என்ற பிம்பம் அவர்களாலே உருவாக்கப்பட்டு விட்டது....இப்படி ஒரு வாதம் பதிவுலகிலும்,வெளியிலும் பரப்பப்பட்டு வருகிறது...நேற்று கூட ஒரு பதிவர் இது மாதிரி எழுதி இருந்தார்...முதலில் இதற்கு ஒரு விளக்கம்...<br />
<br />
<br />
அப்படி என்ன இஸ்லாமியர்கள் தவறாக நடந்து கொண்டு விட்டார்கள்?<br />
<br />
ரஜினியின் பாபா பட விவகாரத்தில் பா.ம.க நடந்து கொண்டதை போல பட பெட்டியை தூக்கி கொண்டு ஓடினார்களா?<br />
<br />
<br />
இதே கமலின் "சண்டியர்" என்ற படத்தின் பெயரால் பிரச்சினைகள் வரும் என மிரட்டி அந்த படத்தின் பெயரை மாற்றிய பிறகும் படபிடிப்பை நடத்த விடாமல் ஓட விட்டாரே டாக்டர் கிருஸ்ணசாமி அது போல செய்தார்களா? <br />
<br />
விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் தியேட்டரை அடித்து நொறுக்கினார்களா ?<br />
<br />
எதுவும் இல்லை....நம்மை ஆளும் அரசாங்கத்திடம் தடை கேட்டு மனு கொடுத்து இருக்கிறார்கள்....<br />
<br />
ஜனநாயக நாட்டில் ஒரு அரசாங்கத்திடம் மனு கொடுப்பது ,தடை கேட்பது என்ன அவ்வளவு பெரிய தவறா?இல்லை இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் சென்சார் அனுமதித்த பிறகும் தமிழக அரசு தடை விதிக்கவில்லையா?உதாரணம் இருக்கிறதே டேம் 999 என்ற படம்...<br />
<br />
இதனால் சகோதர பாசத்தோடு பழகி வரும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாமியரகளிடம் இனி அது போல பழக முடியுமா என கேள்வி கேட்பது எப்படி சரியாகும்?நாளை தங்களோடு பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு பிரச்சினை ,அதற்காக போராட வேண்டும் என்றாலும் இதே இஸ்லாமிய நண்பரகள் அந்த போராட்டத்திற்கு வருவார்கள்....(உதாரணம் தருமபுரி சம்பவம்)<br />
<br />
உன் மதத்திற்காக நீ போராடினால் அது நம் நட்பை கெடுத்துவிடும் என்று சொல்வது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் என நீதிமன்றத்தில் கொடுப்பார்களே அது போலதான்...எந்தவித நிபந்தனையும் இல்லாததே நட்பு<br />
..நிபந்தனையுடன் கூடியது நட்பல்ல.....எனவே மாற்று மத நண்பர்கள் இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களினால் நட்பு கெட்டுவிடும் என்று கூறுவது ஏற்புடையதல்ல...<br />
<br />
<br />
<br />
அடுத்து கருத்து சுதந்திரம்....சினிமா என்பது ஒரு தொழில்...பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு வியாபாரம் ...சினிமாவில் கருத்து சொல்லும் படம்,வெறும் பொழுதுபோக்கு படம் என சினிமா காரர்களே இரண்டு விதமாய் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.....<br />
<br />
இதை செய்,அதை செய்யாதே என படங்களில் சமூகத்துக்கு நல்லது,கெட்டது சொல்வது கருத்து .சொல்லும் படமாம்....இது எதுவும் இல்லாமல் நாலு பாட்டு,5 சண்டை என எடுத்தால் அது பொழுது போக்கு (comersial film) படமாம்...இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்....<br />
<div>
<br /></div>
<div>
இதே கமல் இந்த படம் சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறார்...."விஸ்வரூபம் எனது பொருள்..அதை எங்கே எப்படி விற்பது என்ற உரிமை எனக்குதான் உள்ளது என்று !அதாவது விஸ்வரூபத்தில் அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை...ஒரு பொழுது போக்கு படமாக எடுத்து இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார்....இப்போதும் அப்படித்தான் சொல்கிறார்....</div>
<div>
<br /></div>
<div>
கமல் வாயாலே ஒப்புக்கொண்டுவிட்டார் நான் இப்படத்தில் கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை நான் வியாபாரம்தான் செய்கிறேன் என்று!</div>
<div>
<br /></div>
<div>
இப்போது சந்தையில் விற்பனைக்கு வரும் ஒரு பொருளால் நுகர்வோர் யாரேனும் பாதிக்கப்பட்டாலோ ,அல்லது அந்த பொருளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அந்த பொருளை தடை செய்ய கோரும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது அல்லவா?</div>
<div>
<br /></div>
<div>
அதே உரிமைதான் இப்போது விஸ்வரூபம் பிரச்சினையிலும் ..கமலால் பொழுது போக்கும் பொருளாக வியாபாரம் செய்யப்பட்ட விஸ்வரூபம் படத்தினால் நுகர்வோருக்கு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அந்த பொருளை தடை செய்ய சொல்லி கேட்பது எப்படி தவறாகும்?<br />
<br /></div>
<div>
<br />
மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு....<br />
<br />
இந்த பதிவு T N TJ தலைவர் PJ அவர்கள்<br />
இது சம்பந்தமாக பேசிய உரையை கருத்தில் கொண்டு ,எனது எண்ணங்களையும் கலந்து எழுதிய பதிவு....<br />
<br />
நன்றி: P .J<br />
<br />
<br />
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-68068303458183013082013-01-27T10:08:00.005+05:302013-01-27T12:00:52.766+05:30விஸ்வரூபம் நிச்சயம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்கு முன்னால் !!......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முஸ்லிம்கள் எனக்கு பிரியாணி விருந்து போடுவார்கள் என சொல்லிவிட்டு முஸ்லிம்களுக்கு விஷ விருந்தை கொடுத்தால் அதை எதிர்க்காமல் சலாம் போடுவார்களா கமல்?<br />
<br />
எங்கயோ ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத செயல்களை உங்கள் படத்தில் காட்டி உள்ளதை போல இங்கே இந்தியாவில் உள்ள குஜராத்தில் பல்லாயிர கணக்கான பெண்களையும் ,குழந்தைகளையும் , கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் கூட விட்டு வைக்காமல் நடந்த படுகொலைகளை இதுவரை நீங்கள் உள்பட உங்களுக்கு இப்போது ஆதரவு அளிக்கும் எந்த சினிமா காரர்களும் படங்களாகக் பதிவு செய்யாதது ஏன் கமல்?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqG9-ZvmVK311zaH5O4DEAEmqAL-hGiTygFhWFRs6FldXg6dMbs32DPPAZ8Y9ajz0FeMPtSBa25WnB33GS-FLEPzy3g-wkcL_Fqcz3xJo5lqU4NAwlmDksg0_E3aKBwqNCMxC2fbqAB8o/s1600/download+(3).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqG9-ZvmVK311zaH5O4DEAEmqAL-hGiTygFhWFRs6FldXg6dMbs32DPPAZ8Y9ajz0FeMPtSBa25WnB33GS-FLEPzy3g-wkcL_Fqcz3xJo5lqU4NAwlmDksg0_E3aKBwqNCMxC2fbqAB8o/s1600/download+(3).jpg" /></a></div>
<br />
முஸ்லிம்கள் புகார் கொடுத்தால் வாங்காதீர்கள், வேடிக்கை மட்டும் பாருங்கள் என அந்த படுகொலைகளை அரங்கேற்றிய கொடுங்கோலன் மோடியை குற்றவாளியாக்கி ஒரு படமல்ல ஒரு காட்சியாவது இதுவரை நீங்களும்,உங்கள் சினிமாக்காரர்களும் பதிவு செய்யாதது ஏன் கமல்?<br />
<br />
<br />
இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்த சம்பவமான ,இந்தியாவுக்கு அவமானத்தை தேடி தந்த சம்பவமான ,ஏதோ ஒரு பாழடைந்த கட்டடத்தை இடிப்பதுபோல பாபர் மசூதியை இடித்த அயோக்கியர்களை பற்றியும், தேசத்தின் ஒற்றுமையை நாசமாக்கிய அந்த சம்பவத்தை பற்றியும் ஒரு தேச பக்தி உள்ள இந்தியனாக இதுவரை நீங்களும்,இப்போது உங்களக்கு ஆதரவு அளிக்கும் சினிமா காரர்களும் இதுவரை அப்படியே பதிவு செய்யாதது ஏன் கமல்?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgczpzuQQurfrFHW5XRW1RTUx9pVVdw8_ouIhKINjzBD5K49yQvoDeN-U7wa_IBLNWzJ4-GXHk9YrMAAzLKgUEdHKPq2xf5OrhdaWbFCMGZvmRcRrutWcElQJzw1KsDY6FqK1YcaX_4L6U/s1600/download+(4).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgczpzuQQurfrFHW5XRW1RTUx9pVVdw8_ouIhKINjzBD5K49yQvoDeN-U7wa_IBLNWzJ4-GXHk9YrMAAzLKgUEdHKPq2xf5OrhdaWbFCMGZvmRcRrutWcElQJzw1KsDY6FqK1YcaX_4L6U/s1600/download+(4).jpg" /></a></div>
<br />
இந்த இரண்டு சம்பவங்களையும் முதலில் நீங்கள் தைரியமாக படம் எடுத்து அதை வெளியிட முடியுமா கமல்?அந்த சம்பவங்களை பற்றி நீங்கள் படமெடுத்து வெளியிடும்போது எந்த வித எதிர்ப்பும் கிளம்பாமல் இருந்தால் இப்போது நடந்த,நடக்கும் போராட்டங்கள் தவறு என தைரியமாக நீங்கள் சொல்லி கொள்ளலாம் கமல்....<br />
<br />
நிச்சயம் விஸ்வரூபம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்கு முன்னால் இந்த இரண்டு சம்பவங்களையும் பற்றி படமெடுத்து வெளியிடுங்கள்!!முடியுமா உங்களால் கமல்?உலகத்தில் நடந்ததை ,நடப்பதை தானே படமாக எடுத்தேன் என கூறும் நீங்கள் இந்தியாவில் நடந்த இந்த சம்பவங்களையும் படமாக எடுத்து இருக்கலாமே?இனியாவது எடுக்கலாமே?முடியுமா உங்களால்?<br />
<br />
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருஅணை உடைந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் உருவான டேம் 999 என்ற படத்தை ,அது வெளிவந்தால் பிரச்சினைகள் உருவாகும் என்று தமிழக அரசு தடை செய்தது எப்படி சரியோ,அதுபோல இப்படம் வெளிவந்தால் நிச்சயம் பிரச்சினைகள் உருவாகும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இப்படத்தை தடை செய்தது முற்றிலும் சரிதான்....<br />
<br />
அப்போது பாதிக்கப்படாத கருத்து சுதந்திரம்,படைப்புரிமை இப்போது மட்டும் பாதிக்கப்பட்டு விட்டதா?<br />
<br />
இறுதியாக ஒன்று,கமலுக்கும் அவருக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கும் ....<br />
<br />
பாபர் மசூதியை இடித்த,குஜராத்தில் படுகொலைகளை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்காக எப்படி ஒட்டுமொத்தமாக அந்த குறிப்பிட்ட மதத்தினரை குறை சொல்ல முடியாதோ அப்படிதான் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்காக எந்த ஒரு குறிப்பிட்ட மதமும் பொறுப்பாகாது...<br />
<br />
<br />
தீவிரவாதிகள் அனைவரும் மனிதர்களே அல்ல..மிருகங்கள்......அப்புறம் ஏன் அவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்துகிறீர்கள்?<br />
<br />
<br />
முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாக காட்டும் படம் நிச்சயம் இதுவே கடைசி படமாக இருக்கட்டும் ..அதுவும் உங்கள் படமாகவே இருக்கட்டும் கமல்....இனியாவது திருந்துங்கள்!<br />
<div>
<br />
<br /></div>
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-57512173203164964812013-01-20T10:34:00.000+05:302013-01-20T10:34:02.039+05:30பதிவுலக சினிமா விமர்சனங்கள் சரியா?!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொதுவாக நம் பதிவர்களிடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது.....ஒரு பிரபல பதிவர் ஒரு படத்தை நல்லவிதமாக எழுதிவிட்டால் அதை தொடர்ந்து அப்படத்தை பற்றி விமர்சனம் எழுதும் பதிவர்களில் முக்கால்வாசி பேர் அப்படத்தை நல்லவிதமாக எழுதுகிறார்கள்....<div>
<br /></div>
<div>
அதே நேரத்தில் ஒரு படத்தை பற்றி நெகடிவ்வாக பிரபலமான யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அந்த படம் நன்றாகவே இருந்தாலும் மற்ற பதிவர்களும் படம் மோசம் என்ற விதத்திலே எழுதி விடுகின்றனர்....சில பேரை தவிர்த்து....</div>
<div>
<br /></div>
<div>
சமிபத்திய உதாரணம்...நீதானே என் பொன்வசந்தம் படம்... சுமாரான இந்த படத்தை பலரும் படு மோசம் என்ற விதத்திலே விமர்சனம் எழுதிவிட்டனர்...</div>
<div>
<br /></div>
<div>
இப்பொது சமர்....</div>
<div>
<br /></div>
<div>
பீட்சா படத்தை விட படு விறுவிறுப்பான ,த்ரில்லான இந்த படத்தை பற்றி இதுவரை வந்த விமர்சனங்கள் எதிர்மறையாகவே உள்ளன...</div>
<div>
<br /></div>
<div>
இந்த படத்தில் உள்ள...சில ஓட்டைகளை தவிர்த்து பார்த்தால் படம் த்ரில் நிறைந்த விறுவிறுப்பான படமே....</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1Dy50BtHpmdfnMOLQkswfY1XvyWViA48VCN00PTxA6-3YQmVYPseDJCxRVGe6uljLSvDbqA-4REOk7LWc9WJZPzcFiUafEpLeTb2LTP2ZSrAasjhIstRJOWrC7uXNb5ubzRlLbXyDfg0/s1600/images+(20).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1Dy50BtHpmdfnMOLQkswfY1XvyWViA48VCN00PTxA6-3YQmVYPseDJCxRVGe6uljLSvDbqA-4REOk7LWc9WJZPzcFiUafEpLeTb2LTP2ZSrAasjhIstRJOWrC7uXNb5ubzRlLbXyDfg0/s1600/images+(20).jpg" /></a></div>
<div>
<br /></div>
<div>
விமர்சனத்தை படிக்காமல் ,கதை தெரியாமல் இந்த படத்தை பார்த்தால் யாராலும் அடுத்து வரும் காட்சிகளை யூகிப்பது கஷ்டம்...அந்த அளவுக்கு திரைக்கதையில் அசத்தி இருக்கிறார்கள்...</div>
<div>
<br /></div>
<div>
தனது காதலியை தேடி பேங்காங் வரும் விஷால் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை....அடுத்தடுத்த காட்சிகளை யாரும் யூகிக்க முடியாமல் திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு சென்று இருகிறார்கள்...</div>
<div>
<br /></div>
<div>
படத்தில் விசாலுக்கு இரட்டை வேடமோ,பழசை எல்லாம் மறந்து இருப்பாரோ என படம் பார்க்கும்போது எழும் எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாகின்றன உண்மை தெரியும்போது....</div>
<div>
<br /></div>
<div>
ஆனால் இந்த படத்தை பற்றி பதிவுலகில் வந்த விமர்சனங்கள் படம் சரியில்லை என்ற தோற்றத்தையே உருவாக்கி இருக்கின்றது...அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை..ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதையே விமர்சனம் எழுதும் சக பதிவர்களும் அதே எண்ணத்தை பிரதிபலிப்பதுபோல் இருக்கிறது பதிவுலகின் சினிமா விமர்சனங்கள்...</div>
<div>
<br /></div>
<div>
அவரே நல்லா இல்லைன்னு எழுதி விட்டார்..எனவே நாமும் நல்லா இல்லைன்னு எழுதினால்தான் சரி என்ற மனோபாவம் நம் தனித்தன்மையை கேள்வி குறி ஆக்குகின்றன என்பதே உண்மை...எனவே நம் மனதுக்கு பிடித்ததை நல்ல படம் என்றும் ,பிடிக்காததை சரி இல்லை என்றும் எழுதும் விமர்சனம்தான் சரியாக இருக்கும்....</div>
<div>
<br /></div>
<div>
அந்த வகையில் மாறுபட்ட கதையமைப்பில் ,முந்தய எந்த படத்தின் சாயலும் இல்லாமல் வந்து இருக்கும் சமர் த்ரில் பிரியர்களுக்கு திருப்தி அளிக்கும் நல்ல படம் ...</div>
<div>
<br /></div>
<div>
சமர் = ஜோர் </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-48513604105788152682013-01-19T11:48:00.001+05:302013-01-19T12:15:48.456+05:30மஞ்சள் பத்திரிக்கை குமுதமும்,உண்மையை சொன்ன தலைவர்களும்...(கூட்டுப்பொறியல் )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjknZg_ZjSMe1z5OdQLY9Tvz74EZTyxMg2XOFLt9vUWtph2cvXh7b3x0B79-Tr-l4G6pneXpPdR50pJFUzEptkZL7aJ6_B4epYcNXKfMArea6AGmRrfAP1zHwID14g_XQgEenL3gK69gQo/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjknZg_ZjSMe1z5OdQLY9Tvz74EZTyxMg2XOFLt9vUWtph2cvXh7b3x0B79-Tr-l4G6pneXpPdR50pJFUzEptkZL7aJ6_B4epYcNXKfMArea6AGmRrfAP1zHwID14g_XQgEenL3gK69gQo/s1600/images.jpg" /></a></div>
<div>
<br /></div>
இறந்து போனவர் எழுந்தா வந்து பேச போகிறார் என நினைத்துகொண்டு ஜெயலலிதாவும்,கருணாநிதியும் மாறி மாறி எம் ஜி ஆரை வைத்து வார்த்தை விளையாட்டை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்...<br />
<div>
<br /></div>
<div>
முதல்வர் பதவி கருணாநிதிக்கு எம் ஜி ஆர் போட்ட பிச்சை என்ற ரீதியில் மலிவான ,மட்டமான பேச்சை ஜெயலலிதா பேசியதை தொடர்ந்து ,எம் ஜி ஆர் செயல்பட முடியாமல் இருக்கிறார்,எனவே என்னை முதல்வர் ஆக்குங்கள் என ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார் என்று கருணாநிதியும் போட்டு தாக்கி இருக்கிறார்...</div>
<div>
<br /></div>
<div>
இரண்டு பேரின் பேச்சிலும் உள்ள உண்மையை நாடறியும்....எம் ஜி ஆர் தயவில்லாமல் கருணாநிதி முதல்வர் ஆகி இருக்க முடியாது ..அதே எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது என்னிடம் ஆட்சியை கொடுத்தால் எனது நண்பர் திரும்ப வந்தவுடன் ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பேன் என்று கருணாநிதி கூறிய வரலாறையும் நாடறியும்....</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
எம் ஜி ஆர் செயல்படாமல் இருக்கிறார் ,எனவே என்னைமுதல்வர் ஆக்குங்கள் என ஜெயலலிதா எழுதியதாக கருணாநிதி கூறும் கடித விவகாரமும் நாடறிந்ததுதான்,...</div>
<div>
<br /></div>
<div>
தவளை தனது வாயால் கெடும் என்பதை போல இருவரும் மாறி மாறி மக்கள் மறந்து போன உண்மைகளை நினைவு படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...</div>
<div>
<br /></div>
<div>
இன்னும் இதைவிடகேவலமான உண்மைகளை இவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்...</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
.................................... .......................................... ................................... ......................................</div>
<div>
<br /></div>
<div>
பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்க கூடாது என மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது ...</div>
<div>
<br /></div>
<div>
நிச்சயம் வரவேற்கத்தக்க பாராட்டுக்குரிய விஷயம்.....</div>
<div>
<br /></div>
<div>
அந்த சிலை அவமதிப்பு,இந்த சிலைக்குசெருப்புமாலை போட்டதால் பிரச்சினை ,என சிலைகளை வைத்து அரசியல் கட்சிகள் செய்யும் கலவரங்களுக்கும் இதனால் ஒரு முற்று புள்ளி கிடைக்கும்....</div>
<div>
<br /></div>
<div>
மாநில அரசுகள் அமுல்படுத்தினால் மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லதே !</div>
<div>
<br /></div>
<div>
..................................... ........................................ .................................................................................</div>
<div>
<br /></div>
<div>
மணிரத்னம் என் தங்கையை கசக்கி பிழிந்து விட்டார் ...என்னடா வில்லங்கமான விசயமாக இருக்குமோ என நினைக்காதீர்கள்...இப்படி ஒரு தலைப்பை அட்டை படத்தில் போட்டு தனது அசிங்க முகத்தை மறுபடியும் வெளிக்காட்டியுள்ளது குமுதம் பத்திரிக்கை...</div>
<div>
<br /></div>
<div>
ஏன்யா வேற தலைப்பே உங்களுக்கு கிடைக்கலையா?பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக என்ன வேணும்னாலும் தலைப்பில் வைத்து விளம்பரம் செய்யலாமா?</div>
<div>
<br /></div>
<div>
முதலில் இந்த பத்திரிக்கைகளுக்கு சென்சார் கொண்டு வர வேண்டும்...பக்கத்திற்கு பக்கம் கவர்ச்சி படங்கள்,மட்டமான தலைப்புகள் வைத்து சமூகத்தை சீரழிக்கும் பத்திரிக்கைகளுக்கு சென்சார் கொண்டு வந்தால் பாதி குற்றங்கள் குறையும்!</div>
<div>
<br /></div>
<div>
இப்படி தலைப்பை வைத்து வியாபாரம் செய்வது குமுதத்திற்கு ஒன்றும் புதிதல்ல...உள்ளே விசயமே இல்லாமல் இப்படி தலைப்புகளை வைத்து </div>
<div>
அந்த பத்திரிக்கை எவ்வளவு பாடாதியாக எழுதினாலும் விற்பனை சூடாகவே இருக்கும்...</div>
<div>
<br /></div>
<div>
நம் மக்களும் இதைத்தானே விரும்பி படிக்கிறார்கள்?அப்புறம் எதை குறை கூறுவது?</div>
<div>
<br />
இப்படி தலைப்பு வைத்து பிழைப்பு நடத்துவதும் 1000 ரூபாய் செருப்பை அணிந்து கொண்டு நிர்வாணமாய் தெருவில் நடந்து போவதும் ஒன்றுதான் என ஏற்கனவே நான் குமுதத்தை குட்டியதையே மீண்டும் பதிவு செய்கிறேன்...</div>
<div>
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-45274656992088255962013-01-13T11:02:00.001+05:302013-01-13T11:19:37.154+05:30அல்ப புத்தி உள்ளவர்களே!கற்று கொள்ளுங்கள் பவர் ஸ்டாரிடம்!!.... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvrcan6FvDoOzE1m8RD1BJaIKWLQiMYJX30jHXm-AgLsqAxEhKCrv2Q_fx2HYt10_9O4iAZwJJetKIKTDmbTVBqKBzOhIqlCBmTGiurpYYC5lnQ1glch8DaJHAWOX106N-0Jkbl7ty9S8/s1600/images+(19).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvrcan6FvDoOzE1m8RD1BJaIKWLQiMYJX30jHXm-AgLsqAxEhKCrv2Q_fx2HYt10_9O4iAZwJJetKIKTDmbTVBqKBzOhIqlCBmTGiurpYYC5lnQ1glch8DaJHAWOX106N-0Jkbl7ty9S8/s1600/images+(19).jpg" /></a></div>
<br />
தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டு பவர் ஸ்டார்....நக்கலாக சொல்லல...உண்மையாகவே சொல்றேன்....ஆரம்பத்தில் அவரை எல்லாரையும் போல நானும் செம காமெடி பீசாகவே பார்த்தேன்..</div>
<div>
<br /></div>
<div>
ஆனால் நக்கல்,கிண்டல்,அவமானம் என எதையும் பற்றி கவலைப்படாமல் எல்லா டிவி பேட்டிகளிலும் சிரித்துகொண்டே பதில் சொல்லும் அவரின் டேக் இட் ஈசி மனநிலை,என்னை என்ன வேணும்னாலும் பேசி சிரியுங்கள் ஆனால் என் இலக்கை நோக்கி நான் சென்று கொண்டே இருப்பேன் என்ற அவரின் மனபலம் நிச்சயம் பாராட்டத்தக்கது.....</div>
<div>
<br /></div>
<div>
இன்று எந்த சேனலை திருப்பினாலும் பவர் ஸ்டாரை வைத்து ஏதோ ஒரு நிகழ்ச்சி ஓடி கொண்டு இருக்கிறது....</div>
<div>
<br /></div>
<div>
அவரை கலாயிப்பதாக நினைத்துகொண்டே எல்லா டிவி க்களும் அவரை வைத்து நல்லா கல்லா கட்டுகின்றன...</div>
<div>
<br /></div>
<div>
பவர் ஸ்டார் ஒரு விளம்பர பிரியராக இருக்கலாம்..ஆனால் அவரை வைத்து இன்று விளம்பரம் தேட எல்லா மீடியாக்களும் ஆசைப்படுகின்றன...பொங்கல் சிறப்பு நிகழ்சிகள் அனைத்தும் பவர் ஸ்டார் இல்லாமல் இன்று தொலைக்காட்சிகளில் இல்லை... </div>
<div>
<br /></div>
<div>
தன்னை மற்றவர்கள் எவ்வளவு கலாயித்தாலும்,தன்னை பற்றி என்ன நக்கல் ,கிண்டல் அடித்தாலும் அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிரித்துகொண்டே பதில்தரும் பவர் ஸ்டார் உண்மையிலே பவர் ஸ்டார்தான்..பார்த்தவுடன் எல்லாரையும் சிரிக்க வைக்கும் பவர் ஸ்டார் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்தால் உண்மையில் காமெடி சூப்பர் ஸ்டார் அவர்தான்!</div>
<div>
<br /></div>
அரசியலில் குதிக்க (அது என்னங்க குதிக்கிறது ?!)ஆசைப்படும் நடிகர்கள் எல்லாம் பவர் ஸ்டாரிடம் போயி பிச்சை எடுங்கள் நல்ல பழக்கத்தை...<br />
<div>
<br /></div>
<div>
சில நாட்களுக்கு முன் பவர் ஸ்டாரின் ஒரு பேட்டியை டிவி யில் பார்த்தேன்..அந்த நிகழ்ச்சியில் என்னமோ அவரை கலாயிப்பதாக நினைத்து கொண்டு படு கேவலமான கேள்விகளையே கேட்டாலும் ரொம்ப படு கூலாக பதில் சொல்லி கொண்டு இருந்தார் பவர் ஸ்டார்...</div>
<div>
<br /></div>
<div>
நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா என்ற கேள்வியை படு நக்கலாக கேட்க "எனக்கு தொழில் சினிமாவில் நடிப்பது,நான் அந்த தொழிலை ஒழுங்காக செய்தாலே போதும்..அதைவிட்டுவிட்டு நான் ஏன் அரசியலில் குதிக்க வேண்டும் "என அரசியலில் குதிக்க ஆசைப்படும் நடிகர்களுக்கு சூடு வைப்பதை போல ஒரு பதிலை சொன்னார்....ரியல்லி சூப்பர்ப்...கொஞ்சம் பாருங்கள் ..சிரியுங்கள்.. நடிகர்களே நீங்கள் சிந்தியுங்கள்...<br />
<br /></div>
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/SRlHvuoqAl4" width="420"></iframe>
<br />
<div>
<br /></div>
<div>
நடிகன் என்ற புகழை மட்டும் வைத்துகொண்டு கட்சி ஆரம்பிக்க ஆசைப்படும் நடிகர்களும்,எல்லாவற்றையும் சகித்து கொள்ளும் ஆள் கிடைத்தால் கேனத்தனமா பேட்டி எடுக்கும் மீடியாக்களும் பவர் ஸ்டாரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது!</div>
<div>
<br /></div>
<div>
என்னமோ அவரை பற்றி எழுதனும்னு தோனுச்சு.....அதான் இது!<br />
<br />
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-8107947472008968692013-01-12T10:29:00.002+05:302013-01-12T11:49:09.030+05:30சாதனை புரிந்த சாதி வெறியர் ராமதாசும், சீட் பேரம் பேசும் விஜயகாந்தும் (கூட்டுப் பொறியல் ) <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji1W6DbUAiKsCvks8QjT-ixk6ocCH6g9IGqT51EY8pDIjWz9GS9_tPjTJhp-OTrZUNSMEHLRW9gOuN3YKTdBfmWlh7Xw1fLNHA4NomBjmzGWFqkfS-BwM7KVpC0Bw0FlzbKN5fMXCcsmU/s1600/images+(6).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji1W6DbUAiKsCvks8QjT-ixk6ocCH6g9IGqT51EY8pDIjWz9GS9_tPjTJhp-OTrZUNSMEHLRW9gOuN3YKTdBfmWlh7Xw1fLNHA4NomBjmzGWFqkfS-BwM7KVpC0Bw0FlzbKN5fMXCcsmU/s1600/images+(6).jpg" /></a></div>
<br />
<br />
நம்ம விஜயகாந்தும் வானிலை அறிக்கை புகழ் ரமணனும் ஒன்றுதான் என நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்..காரணம் இவர்கள் இருவரும் நடக்காததயே கூறுவார்கள்....அதற்கு எடுத்துகாட்டாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் வழக்கம்போல தனித்து போட்டி என அறிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.....திமுக விஜயகாந்திற்கு தூண்டில் போடுவதும் அதில் விஜயகாந்த் சிக்கபோவதும் உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான்.....<br />
<br />
<br />
விஜயகாந்தின் இந்த வாய்ஜாலம் எல்லாம் கருணாநிதி கொடுக்க போகும் சீட்டின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு மட்டும்தான்.....<br />
<br />
.................................. ............................................. ........................................................................<br />
<br />
எனக்கு தெரிந்து தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒரு ஊருக்குள் வர தடை விதித்து அந்த நோட்டிசை அவர் வீட்டில் ஒட்டிய பெருமையும் ,சாதனையும் சாதி வெறியர் ராமதாசையே சேரும்....<br />
<br />
சாதி வெறியர் ராமதாஸ் சாதி கலவரத்தை தூண்டுவதுபோல பேசி வருவதால் அவர் மதுரை மாவட்டத்துக்குள்ளே நுழைய தடை விதித்தார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ..அதை எதிர்த்து ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உடைந்து போன ராமதாசின் மூக்கில் மேலும் ஒரு குத்து விட்டு இருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்....சபாஷ்...இதைவிட ஒரு கேவலம் எனன் வேண்டும் ஒரு மனிதனுக்கு...!இப்ப பாருங்க நம்ம யாரு வேணும்னாலும் மதுரைக்குள்ள போகலாம்....ராமதாசுக்கு பிடிக்காத தலித் மக்களும் போகலாம் ..ஆனால் ராமதாஸ் மதுரைக்கு போக முடியாது....!<br />
<br />
ராமதாசை தூக்கி ஒரு ஆறு மாதம் உள்ளே வைத்தால் நிச்சயம் தமிழகத்தில் சாதி வெறியும்,கலவரமும் ,வட மாவட்டங்களில் பதட்ட நிலையும் நிச்சயம் குறையும் என்பது என் அபிப்ராயம்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே!<br />
<div>
............................... ....................................... ..........................................................................</div>
<div>
<br /></div>
<br />
ரயில் கட்டண உயர்வு மக்களை பாதிக்குமா இல்லையான்னு நம்ம கருணாநிதி தாத்தாகிட்ட கேட்டா தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவுதான்னு வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்காரு....<br />
<br />
பேருந்து கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா ரயில் கட்டண உயர்வை பற்றி பேசுவது சரியா என இவர்களுக்கு இடையே உள்ள மண்ணாங்கட்டி அரசியல் பகையை பற்றி மட்டுமே பேசும் தாத்தாவுக்கும், மத்திய அரசின் மேல் உள்ள வெறுப்பால் தான் உயர்த்திய பேருந்து கட்டணம்,பால் விலை போன்றவற்றை மழுங்கடித்துவிட்டு ரயில் கட்டண உயர்வை குறை கூரும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஓரே ஒற்றுமை "மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் எங்களுக்கு என்ன"?என்பதே ஆகும்...வேற என்ன சொல்வது?..1<br />
<br />
..................................... ..................................... ......................................................<br />
<br />
ஆயிரம் அவதூறு வழக்குகள் கண்ட அற்புத தலைவர் என்ற பட்டத்தை விரைவில் விஜயகாந்த் எட்டிபிடிப்பார் என்ற தோன்றுகிறது அவர் மீது ஜெயலலிதா போடும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் !<br />
<br />
நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு விஜயகாந்த் மீது வெற்றிகரமாக 5 வது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது....<br />
<br />
பார்ப்போம் இன்னும் எத்தனை வழக்குகள் தான் தன்னை விமர்சிப்பவர்கள் மீது ஜெயலலிதா போடுகிறார் என்று!<br />
<br />
................................ ........................................ ..........................................................<br />
<br />
<br />
பொறியல்<br />
...............................<br />
<br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 8.5px;">தா. பாண்டியனுக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிப்பு!#</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 8.5px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 8.5px;"><br /></span>
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 8.5px;" /><span style="color: red;"><span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 8.5px;"> அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான் என பேட்டி கொடுக்க ஒரு அடிமை ரெடி!</span> </span><br />
<br />
<br />
............................... .................................................. ....................................................<br />
<br />
<br />
<br />
<span style="background-color: #dce8ec; color: #3a3b36; font-family: Arial; font-size: 13.142857551574707px; font-weight: bold; line-height: 13.142857551574707px;">ஆட்சி மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் : செயல்வீரர் கூட்டத்தில் கலங்கிய "நேரு' #</span><br />
<span style="background-color: #dce8ec; color: #3a3b36; font-family: Arial; font-size: 13.142857551574707px; font-weight: bold; line-height: 13.142857551574707px;"><br /></span>
<span style="background-color: #dce8ec; color: #3a3b36; font-family: Arial; font-size: 13.142857551574707px; font-weight: bold; line-height: 13.142857551574707px;"><br /></span>
<span style="background-color: #dce8ec; color: red; font-family: Arial; font-size: 13.142857551574707px; font-weight: bold; line-height: 13.142857551574707px;">ஆட்சியில் இருக்கும்போது ஆட்டம் போட்டவர்கள் ஆட்சி மாறும்போது "ஆட்டம்" காண்பது இயல்புதானே!</span><br />
<span style="background-color: #dce8ec; color: #3a3b36; font-family: Arial; font-size: 13.142857551574707px; font-weight: bold; line-height: 13.142857551574707px;"><br /></span>
<span style="background-color: #dce8ec; color: #3a3b36; font-family: Arial; font-size: 13.142857551574707px; font-weight: bold; line-height: 13.142857551574707px;"><br /></span>
<span style="background-color: #dce8ec; color: #3a3b36; font-family: Arial; font-size: 13.142857551574707px; font-weight: bold; line-height: 13.142857551574707px;">............................... .................................. .........................................................................</span><br />
<span style="color: #004e98; font-family: Arial; font-size: xx-small;"><span style="line-height: 10.855555534362793px;"><b><br /></b></span></span>
<span style="color: #004e98; font-family: Arial; font-size: xx-small;"><span style="line-height: 10.855555534362793px;">.......................................... .................................................... ....................................................................................................................</span></span><br />
<span style="color: #004e98; font-family: Arial; font-size: xx-small;"><span style="line-height: 10.855555534362793px;"><br /></span></span>
<span style="color: #004e98; font-family: Arial; font-size: xx-small;"><span style="line-height: 10.855555534362793px;"><br /></span></span>
<a href="http://www.dailythanthi.com/node/103396" style="background-color: white; color: #255b92; font-family: Arial; font-size: 14px; font-weight: bold; line-height: 20px; margin: 0px; padding: 0px 0px 10px;">காவிரி பிரச்சினை குறித்து பிரதமர்–சோனியா ஆலோசனை</a> # செய்தி<br />
<br />
<br />
<span style="color: red;">எதுவுமே பேசாத தலையாட்டி பொம்மையுடன் எப்படி ஆலோசனை செய்ய முடியும்?#டவுட்டு...</span><br />
<br />
<br />
................................................ .................................................. ..................................................<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">என் மகன் துரைதயாநிதி அரசியலில் ஈடுபடுவார்:மு.க. அழகிரி அறிவிப்பு#</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<span style="background-color: red; color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">உங்கள் மகன் அரசியலில் ஈடுபடாவிட்டால்தான் அது ஆச்சர்யம்!</span><br />
.................................. ................................. ......................................................................<br />
<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">கறுப்புப் பணத்தை ஒழிக்க இப்போதுள்ள வரிகளை கடுமையாக்க வேண்டும்! - ரஜினி#</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<span style="background-color: white; color: red; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">எப்படியானாலும் நீங்கள் கறுப்பு பணத்தை "ஒளித்துதான்"வைக்க போகீறீர்கள்!அப்புறம் ஏன் வீண் பேச்சு?</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">..................... .................................... ................................. .....................................................</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">சேவை வரிக்கு எதிர்ப்பு ... ரஜினி, விஜய் உள்பட தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்#</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<span style="background-color: white; color: red; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">நீங்கள்தானே மேடைக்கு மேடை கலைச்சேவை செய்கிறோம்ன்னு கூவுரிங்க....அப்புறம் ஏன் சேவை வரியை கட்டுவதில் மட்டும் எதிர்ப்பு..?!</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">......................................... ................................... .................................................................</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான ஆயுள் தண்டனை: காங்கிரஸ் கட்சி பரிந்துரை #</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<span style="background-color: white; color: red; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ஸ்பெஷல் தோசையை கேட்டால் இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்கள் சாதா தோசையையே தருவார்கள்?!</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">...................................... .......................................... .........................................................</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">எங்கள் சவாலை ஏற்று அதிமுக தனித்து போட்டி என அறிவித்துவிட்டது#ராமதாஸ் </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<span style="background-color: white; color: red; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">பெரிய பசங்க கிரிக்கெட் விளையாடும்போது சின்ன பசங்களுக்கு பந்து எடுத்து போடுவதில் ஒரு ஆனந்தம் வருமே அது இதுதான்...!</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">.................................. .......................................... ...........................................................</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">அதிமுகவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவர்கள். திறமையானவர்கள். #ஜெயலலிதா </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<span style="background-color: white; color: red; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ஆமாம்..உங்களை பார்த்தவுடன் விதவிதமா குனிந்து ,சாய்ந்து ,பயந்து வணக்கம் சொல்வதில்!</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">............................................. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும் #ரஜினிகாந்த் </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<span style="background-color: white; color: red; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது !(மைண்ட் வாய்சில் அதே ரஜினி!!)</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">............................. .................................... ...........................................................</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b style="background-color: red;">ஒரு பஞ்ச்: </b></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">மனிதர்களிடையே சில மிருகங்கள் இருக்கின்றார்கள் என சொல்வதை இனி மிருகங்களுக்கு இடையேதான் மனிதர்களே இருக்கின்றார்கள் என சொல்லலாம் தினமும் நடக்கும் பாலியல் குற்றங்களை பார்த்தால் !....</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-85425564164261018902013-01-06T15:28:00.001+05:302013-01-06T16:17:31.138+05:30ஸ்டாலின்தான் தலைவர்...திட்டவட்டமாக அறிவித்தார் கருணாநிதி ! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ-fGdFHNMiPelxX-dPjymiEGjWn6Qz7zgU73dzDP3yAPjrq1rlpIUhAE7SmjXYmciUB1u8SQbSVbIF7kZCqwIHpceHgpCSqIEkzb2evdMycZHYudnebnj_zARaWZcYHJ9nCoq0q8Z0wc/s1600/images+(17).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ-fGdFHNMiPelxX-dPjymiEGjWn6Qz7zgU73dzDP3yAPjrq1rlpIUhAE7SmjXYmciUB1u8SQbSVbIF7kZCqwIHpceHgpCSqIEkzb2evdMycZHYudnebnj_zARaWZcYHJ9nCoq0q8Z0wc/s1600/images+(17).jpg" /></a></div>
<br />
<br />
திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பதை கருணாநிதி திட்டவட்டமாக கூறி இருக்கிறார்....<br />
<br />
சென்னையில் திமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது....பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா என கருணாநிதியிடம் கேள்வி கேட்டனர்<br />
<br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">இதற்கு பதிலளித்த அவர், சமுதாயப் பணியில்தான் தமக்கு பின்னர் ஸ்டாலின் என்று கூறியிருந்தேன். சில பத்திரிகைகள் விஷமத்தனமாக செய்திகளை வெளியிட்டுவிட்டன. பத்திரிகை செய்தியைப் பார்த்து யாராவது எதிர்த்து இருந்தால் அது அறியாமை.(அழகிரிதான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்)</span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"> தலைவர் பதவிக்கே என்று கூறியிருந்தாலும் அதில் தவறில்லை. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? திமுக ஒரு ஜனநாயக இயக்கம். இதில் யாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்..வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் பெயரை திமுக தலைவர் பதவிக்கு முன்மொழிவேன். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு? கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், ஏற்கெனவே கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். அன்பழகன் முன்மொழிந்த பின்னர் தாம் வழிமொழிந்ததாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.</span><span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"> </span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">சோ இத்தனை நாளா திமுக தொண்டர்கள் எதிர்பார்த்த கேள்விக்கு எந்த சுத்தி வளைப்பும் இல்லாமல் நேரடியாகவே ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என கருணாநிதி அறிவித்து விட்டார்....</span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">இனி அழகிரி என்ன பிரச்சினை பண்ணினாலும் அதை தான் கண்டு கொள்ள போவதில்லை என வெட்ட வெளிச்சமாக கருணாநிதி சொல்லிவிட்டார்.....</span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">என்ன நடந்தாலும் சரி நீண்ட நாட்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த சகோதர யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்து இருக்கிறார் கருணாநிதி.....தந்தையின் இந்த அறிவிப்பு ஒரு மகனுக்கு ஆனந்தத்தையும் இன்னொரு மகனுக்கு அதிர்ச்சி கலந்த கோபத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்..இந்நேரம் ஏற்படுத்தி இருக்கும்.....</span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">இனி அழகிரியின் அடுத்த முடிவு அல்லது அட்டாக் பயங்கரமாகவே இருக்கும்.... </span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">வாட் நெக்ஸ்ட் அஞ்சாநெஞ்சன் ?!...............உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறோம்!மீடியாக்களும் பிலாக்கர்களும்!!...</span><br />
<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-91081416962194921162013-01-06T10:46:00.003+05:302013-01-06T10:50:55.821+05:30அது என்ன "போபர்ஸ் ஊழல்"?.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvOWQTcPvTyrThqlmd8F_7Slh3Z861boPTH4uzx1I7mlIMKwgjFkY-t4oY5nBzGQexmQ6PYsCHXUkbDvTbnJtJS1QEPv5peqyGJGcWycNst1Y5VQTYBvSenBeCZBe9na4xI7OhtD6Y_Cs/s1600/images+(16).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvOWQTcPvTyrThqlmd8F_7Slh3Z861boPTH4uzx1I7mlIMKwgjFkY-t4oY5nBzGQexmQ6PYsCHXUkbDvTbnJtJS1QEPv5peqyGJGcWycNst1Y5VQTYBvSenBeCZBe9na4xI7OhtD6Y_Cs/s1600/images+(16).jpg" /></a></div>
<br />
<br />
ராஜீவ் காந்தியின் மீதுஇன்று வரை துடைக்க முடியாத களங்கமாக சொல்லப்படுவது போபர்ஸ் ஊழல் புகார்தான்.....இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை கணக்கில் கொண்டால் 64 கோடி ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அன்றைய போபர்ஸ் ஊழல் கொசு போலதான் இருந்தாலும் அந்த காலத்தில் அது பெரிய தொகையாகவே பார்க்கப்பட்டது....<br />
<br />
அந்த போபர்ஸ் ஊழல் புகாரைபற்றி ஒரு பிளாஷ்பேக்....<br />
<br />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"> அந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்தி, ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று பெயர் பெற்றிருந்தார். "திருவாளர் பரிசுத்தம்" ("மிஸ்டர் கிளீன்") என்று அவர் வர்ணிக்கப்பட்டார். இந்நிலையில், 1986 தொடக்கத்தில், அவருடைய நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் வகையில் "போபர்ஸ் ஊழல் புகார்" விசுவரூபம் எடுத்தது. "போபர்ஸ்" என்பது, சுவீடன் நாட்டில் உள்ள ஆயுத தயாரிப்பு கம்பெனியின் பெயர். </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">இந்த நிறுவனம் பீரங்கிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. "போபர்ஸ்" நிறுவனத்திடம் இருந்து ரூ.1,700 கோடிக்கு பீரங்கிகள் வாங்க இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1986 மார்ச் 24-ந்தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987 ஏப்ரல் 16-ந்தேதி சுவீடன் நாட்டு ரேடியோவின் செய்தி அறிக்கையில், திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்துள்ளது என்றும், "லோட்டஸ்" ("தாமரை") என்ற பெயரில் சுவிஸ் பாங்கியில் ரூ.64 கோடி போடப்பட்டுள்ளது என்றும், இது இந்தியப் பிரமுகர் ஒருவருக்கான லஞ்சப்பணம் என்றும் சுவீடன் ரேடியோ கூறியது. இச்செய்தி இந்தியாவில் பெரும்பரபரப்பை உண்டாக்கியது. "ராஜீவ்" என்றால் இந்தியில் தாமரையைக் குறிக்கும். </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">எனவே, "லோட்டஸ்" என்பது ராஜீவ் காந்தியைத்தான் குறிப்பிடுகிறது என்று, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல பத்திரிகைகள் எழுதின. "ராஜீவ் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை ராஜீவ் காந்தி மறுத்தார். "போபர்ஸ் பீரங்கி பேரத்தில், இடைத்தரகர் எவரும் இல்லை" என்று, சுவீடன் நாட்டுப் பிரதமராக இருந்த பால்மே கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார். </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">(ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே, பால்மே கொலை செய்யப்பட்டார்.) ராஜீவ் காந்தி எவ்வளவோ மறுத்தும், "போபர்ஸ் ஊழலுக்கு இதோ ஆதாரம்" என்று பல பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தன. </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">பிரபல இந்தி நடிகரும், ராஜீவ் காந்தியின் நண்பருமான அமிதாப்பச்சன், அவர் சகோதரர் அஜிதாப்பச்சன், இத்தாலிய தொழில் அதிபரும், ராஜீவ் காந்தியின் நண்பருமான ஒட்டாவியோ குவாட்ரோச்சி, சாமியார் சந்திராசுவாமி, இந்தியாவில் உள்ள போபர்ஸ் ஏஜெண்ட் வின்சதா ஆகியோருக்கும் போபர்ஸ் ஊழலில் பங்குண்டு என்று குற்றம் சாட்டப்பட்டது. </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">இதன் விளைவாக ராஜீவ் காந்தியை கலந்து ஆலோசிக்காமலேயே அமிதாப்பச்சன் "எம்.பி." பதவியை ராஜினாமா செய்தார். ராணுவ இலாகா ராஜாங்க மந்திரியும், ராஜீவ் காந்தியின் உறவினருமான அருண்சிங் பதவியை விட்டு விலகினார். இதனால் எல்லாம் போபர்ஸ் ஊழல் பற்றிய கூக்குரல் அடங்கவில்லை. </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">எனவே பாராளுமன்ற குழு ஒன்றை அமைத்து, இந்த ஊழல் புகார் பற்றி விசாரணை நடத்துவது என்று பாராளுமன்றம் முடிவு செய்தது. ராஜீவ் காந்தி மந்திரிசபையில் வி.பி.சிங் ராணுவ மந்திரியாக பதவி வகித்து வந்தார். அதற்கு முன்பு வி.பி.சிங் நிதி மந்திரியாக இருந்தபோது அமெரிக்காவை சேர்ந்த "பேர்பாக்ஸ்" என்ற துப்பறியும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">அதாவது "வெளி நாட்டு பாங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் யார்-யார்?" என்பதை கண்டறிய இந்த நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்த விவகாரம் காங்கிரசார் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் கிளப்பப்பட்டது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">இதன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. போபர்ஸ் பிரச்சினை காரணமாக, ராஜீவ் காந்திக்கும், வி.பி.சிங்குக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">இதன் காரணமாக 12-4-1987-ல் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டது. வி.பி.சிங்குக்கு பதிலாக கே.சி.பந்த் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டார். போபர்ஸ் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜனாதிபதி ஜெயில்சிங்குக்கும் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">இதன் காரணமாக ராஜீவ் காந்தியை டிஸ்மிஸ் செய்ய ஜெயில்சிங் ரகசியமாக திட்டமிட்டார். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை "டிஸ்மிஸ்" செய்வது சரியல்ல என்றும், அதனால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படலாம் என்றும் ஜெயில்சிங்குக்கு ராணுவ அதிகாரிகளும், மூத்த அரசியல்வாதிகளும் ஆலோசனை கூறினர். </span><br />
<br style="background-color: white; clear: left; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 22.999998092651367px;" />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">இதற்கிடையே ஜெயில்சிங் பதவி காலம் முடிவடைந்தது. புதிய ஜனாதிபதியாக ஆர்.வெங்கட்ராமன் பதவி ஏற்றார். ராஜீவ் காந்தியை டிஸ்மிஸ் செய்யும் யோசனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.</span><br />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">நன்றி : காலச்சுவடுகள் </span><br />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">ஆனால் இந்த ஊழல் புகாரின் காரணமாகவே 1989 ல் ராஜீவ் காந்தி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார்....</span><br />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">பின்பு சி பி ஐ வசம் சென்ற இந்த வழக்கில் கடந்த 2004 ம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுவித்தது தள்ளி உயர்நீதிமன்றம்....இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துஜா சகோதரர்களும் விடுவிக்கப்பட்டனர்...</span><br />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">அதோடு 2009 ம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை முடித்து கொள்வதாக கூறி முற்று புள்ளி வைத்தது சி பி ஐ ....</span><br />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;">இன்று வரை உண்மை தெரியாமலே புதைந்து போன வழக்குகளில் போபர்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல...</span><br />
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Latha; font-size: 12.727272033691406px; line-height: 22.999998092651367px;"><br /></span></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-29158371038444328212013-01-05T11:22:00.002+05:302013-01-05T12:01:44.803+05:30அழகிரியை விட ஸ்டாலின் தகுதியானவாரா?!ஒரு பரபர அலசல் !.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh70DhmOsYkpo4lyMVu47zxB7K-HHGjxlP7jDTkK8mwildWJa9kC-IIQUbHVGQ65QK-qNBZFUUJJhxln-MDXMWWyVJIttNJ1JZd9nJUi-IExFrcCLefGryk3sfnMFWICk8cP4Fb6yLkZPY/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="154" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh70DhmOsYkpo4lyMVu47zxB7K-HHGjxlP7jDTkK8mwildWJa9kC-IIQUbHVGQ65QK-qNBZFUUJJhxln-MDXMWWyVJIttNJ1JZd9nJUi-IExFrcCLefGryk3sfnMFWICk8cP4Fb6yLkZPY/s320/download.jpg" width="320" /></a></div>
<br />
கருணாநிதி தேதி குறித்துவிட்டார்...விழா நாயகன் ஸ்டாலின் என்று ......<br />
<br />
திமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்த கேள்விக்கான பதில்தான் இது....நீண்ட நாட்களாக புகைந்துகொண்டு இருந்த நெருப்புக்கு நீர் ஊற்ற விரும்பி இருக்கிறார் கருணாநிதி...<br />
<br />
அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என அனைவரும் அறிந்ததே...<br />
<br />
எதிர்பார்த்ததுபோல அழகிரியும் " கட்சி ஒன்றும் சங்கர மடமல்ல ,முடி சூட்டி கொள்வதற்கு " என கருணாநிதியே சொல்லி இருக்கிறார் என உள்குத்து குத்தி இருக்கிறார்...அதேதான் என் கேள்வியும் "கட்சி ஒன்றும் சங்கரமடமல்ல<br />
என்று அழகிரி சொல்வது அவருக்கும்தானே பொருந்தும்?<br />
<br />
அழகிரியின் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதை நிச்சயம் கருணாநிதி உணர்ந்து இருப்பார்...ஆனால் அவருக்கு வயதில் வேண்டுமானால் ஸ்டாலினை விட அழகிரி மூத்தவராக இருக்கலாம் .....ஆனால் கட்சியில் சீனியர் ஸ்டாலின்தான்...<br />
<br />
தனது 20 வது வயதில் திமுக பொதுகுழு உறுப்பினராக சேர்க்கப்பட்டார் ஸ்டாலின்...பின் 1975 ல் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ...தெரிந்தோ தெரியாமலோ நடந்த இந்த சம்பவம்தான் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ,செல்வாக்கை கட்சியினரிடம் கொடுத்தது...<br />
<br />
பின் 1980 ல் இளைஞர் அணியை உருவாக்கி அமைப்பாளர் ஆனார்...1984 ல் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அதில் தோல்வி அடைந்தார்...<br />
<br />
ஸ்டாலின் அரசியல் பாதையில் மிகப்பெரிய திருப்பம் 1996 ம் ஆண்டு நடந்தது...சென்னை மாநகரின் மேயராக மக்களின் நேரடி ஓட்டுகளை பெற்று தேர்ந்து எடுக்கப்பட்டார்..அதற்கு முன்பு வரை மேயரை கவுன்சிலர்கள்தான் ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்து வந்தனர் ....<br />
<br />
பின் 2001 லும் இரண்டாவது தடவையாக மேயர் ஆனார்...ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த ஒருவருக்கு ஒரு அரசு பதவிதான் என்ற சட்ட திருத்தத்தால் அந்த பதவியை துறந்தது தனி கதை ..<br />
<br />
2003 ல் திமுகவின் துணை பொது செயலாளராக உயர்ந்த ஸ்டாலின் பின் 2008 ல் திமுகவின் பொருளாளர் ஆனார்...2009 ல் துணை முதல்வர் ஆகி கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் என கட்சியினரை பேசும்படி வைத்தார்...<br />
<br />
இவ்வாறு சாதாரண உறுப்பினராக சேர்ந்து வட்ட,மாவட்ட பிரதிநிதி ,பொதுக்குழு செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக வளர்ந்து இப்போது கருணாநிதி வாயாலே தனக்கு பின் ஸ்டாலின் என பேசும்படி வைத்துள்ளார் ஸ்டாலின்...<br />
<br />
ஆனால் அழகிரி நேரடியாக தேர்தல் அரசியலில் குதித்ததே 2009 ம் ஆண்டுதான்...இதிலயே அவர் ஸ்டாலினை விட 25 வருடம் பின் நோக்கி சென்று விடுகிறார்<br />
<br />
இவரிடம் உள்ள கட்சி பதவி தென் மண்டல அமைப்பு செயலாளர் ....அதுவும் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது நடந்த இடைதேர்தல் வெற்றிக்காக கிடைத்தது.....<br />
<br />
அழகிரி நேரடியாக அரசியலில் இறங்கி பணியாற்றியதே 2003 க்கு பிறகுதான்....சொல்லப்போனால் திமுக ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011 வரை நடந்த இடைதேர்தல்களில் தான் அழகிரி தீவிர அரசியலிலே கவனம் செலுத்த ஆரம்பித்தார் என சொல்லலாம்.... 2009 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து இப்போது மத்திய மந்திரியாக இருக்கிறார்....<br />
<br />
ஸ்டாலின் நீண்ட காலமாக கட்சியில் இருந்து அடைந்த மந்திரி பதவியை அழகிரி குறுகிய காலத்திலயே அடைந்து விட்டார்...அந்த எண்ணம்தான் அவரை கட்சி தலைவர் வரைக்கும் யோசிக்க வைத்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல...<br />
<br />
ஆனால் கட்சியில் சீனியாரிட்டி,கட்சி பணிகள்,கட்சிக்காக சிறை சென்றது என அனைத்திலும் ஸ்டாலினின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் அழகிரியை விட பல படிகள் உயர்ந்தே இருக்கிறது...<br />
<br />
இருப்பினும் ஸ்டாலினை விட அழகிரிக்கு இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பம்சம் தொண்டர்களை அரவணைப்பது....!ஸ்டாலின் பொதுவாக தொண்டர்களை நெருங்கவிடுவதில்லை என ஒரு குற்றச்சாட்டு அவரது கட்சியினராலே சொல்லப்படுவது உண்டு...<br />
<br />
இந்த ஒரு குறையை ஸ்டாலின் நீக்கிவிட்டால் எல்லா வகையிலும் தலைவர் பதவிக்கு பொருத்தமானவரே .....<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-68180744493474036672012-12-31T09:09:00.000+05:302012-12-31T21:04:16.727+05:30நீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoWsho68JmAu5ytkqyQ59ZE8Y_sUqmUqvVplCHA4Gpc9Rh-DXri5ajDGNK4IUVjJFLX5VZCpVzbu6bEjsiVAIoxbpmAWhoU9Yosaieq0wccVjR3tEZQlshxyR8b011BaZi1NiB7d-WRGE/s1600/download+(3).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoWsho68JmAu5ytkqyQ59ZE8Y_sUqmUqvVplCHA4Gpc9Rh-DXri5ajDGNK4IUVjJFLX5VZCpVzbu6bEjsiVAIoxbpmAWhoU9Yosaieq0wccVjR3tEZQlshxyR8b011BaZi1NiB7d-WRGE/s1600/download+(3).jpg" /></a></div>
நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியை பார்த்த போது அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் சேர்ந்தே எழுந்தது...கூடவே கோபிநாத் மீது கோபமா இல்லை எரிச்சலா என தெரியவில்லை ..அதுவும் எழுந்தது...<br />
<br />
<br />
கிச்சனில் மனைவிக்கு உதவியாக சமையலில ஈடுபடுவீர்களா இல்லையா என்பதுதான் நேற்றைய டாபிக்...<br />
<br />
வழக்கம்போல மனைவிக்கு உதவியாக சமையலில் ஈடுபடுவோம் என ஒரு தரப்பும் ஈடுபடமாட்டோம் என ஒரு தரப்பும் பேசினார்கள்...சமையலில் ஈடுபடுவோம் என்பவர்களுக்கு முதலில் என் பாராட்டுக்கள்.....அதே வேளையில் வேலை பளு காரணமாக சமைப்பது எங்கள் வேலை அல்ல என கூறுபவர்களை குற்றவாளிகள் போல சித்தரித்து இந்தநிகழ்ச்சி அமைந்து அல்லது அமைத்ததுதான் எனக்கு எரிச்சலை ஊட்டியது...<br />
<br />
அதே நேரத்தில் வேலை பளுவை தவிர்த்து சமையல் கட்டில் நுழைவதே எனக்கு கவுரவ குறைச்சல் என்றும் அது ஒருவித ஈகோ பிரச்சினை என்றும் வாதிட்டவர்களை பார்க்கும்போது இதிலயுமா கவுரவம் பார்ப்பார்கள் என்ற கடுப்புதான் வந்தது ..அதிலும் ஒருவர் என் மனைவி வீட்டில் இல்லாமல் இருந்தால் என் அம்மாவுக்கு முடியாமல் இருந்தாலும் நான் சமையலறைக்குள் சென்று சுடு தண்ணீர் கூட வைக்க மாட்டேன் ,எனக்கு காபி கூட போட்டு கொள்ள மாட்டேன் ,ஹோட்டலில்தான் வாங்கி கொள்வேன் என கூறிய போது எனக்கு தூக்கி வாரி போட்டது...அவருக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாமல் இல்லை ஆனால் வைக்க மாட்டாராம்..அது அவர் வேலை இல்லையாம் ...ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம்தானே இது?நிச்சயமாக இந்த எண்ணம் கண்டிக்கத்தக்கது....இதுவரை ஓகே...<br />
<br />
ஆனால் நம்ம கோபிநாத் அவரை விட்டுவிட்டார்...கொஞ்சம் ஹார்சாக பேசுபவரை எப்போதும் இப்படிதான் விட்டுவிடுவாரா என எனக்கு தெரியவில்லை....அதே அணியை சேர்ந்த இன்னொருவர் "எங்கள் பாட்டி,அம்மா காலத்தில் செஞ்ச வேலையை விட இப்போதுள்ள பெண்கள் செய்யும் வேலை குறைவுதான் என சொல்லி முடிப்பதற்குள் மேற்கொண்டு அவரை பேச விடாமல் "நீங்கள் பெண்களை சோம்பேறி என பேசுகிறீர்கள் ...இப்போதுள்ள உள்ள பெண்கள் மாதிரி அப்போது உங்கள் பாட்டியோ ,அம்மாவோ படித்தார்களா ?இதற்குமேல் உங்களை நான் இந்த நிகழ்ச்சியில் பேச அனுமதிக்க மேட்டேன் என அவரை மூஞ்சியில் அடிப்பது போல பேசி அமர்த்திவிட்டார்..<br />
<br />
இப்போது எனக்குள் எழும் கேள்வி என்னவென்றால் ஒருவரை முழுவதுமாக பேச விட்டால்தானே அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியும்?அவர் தவறாக பேசினாலும் பேசவிட்டுவிட்டு பிறகு கோபிநாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கலாமே?<br />
<br />
அந்த நபர் "எங்கள் பாட்டி காலத்தில் அம்மியில்தான் எல்லாம் அரைத்தார்கள், இப்பொது மிக்சி,கிரைண்டர் வந்துவிட்டது,என அன்றைய கால பெண்களுக்கும் இன்றைய கால பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ,நவீன வசதிகளை வைத்துதான் அவ்வாறு பேச வந்தார் ..ஆனால் அவரை முழுவதுமாக பேச விடாமல் அதட்டி,மிரட்டி உட்கார வைத்துவிட்டார்...<br />
<br />
அதேபோல இன்னொருவர் என் மனைவி சமையல் செய்வதால் நான் 3000 ரூபாய் சம்பளம் கொடுத்து விடவும் தயார் என சொன்னார் .அவர் சொன்னது வேலை பார்ப்பதால் என் மனைவிக்கு கிடைக்கும் உரிமை அந்த பணம் என்ற அர்த்தத்தில்...எந்த அர்த்தத்தில் சொன்னாலும் அது தவறுதான்..அந்த நபரும் அதை தவறு என ஒப்புக்கொண்டுவிட்டார்..ஆனால் அவரை பிடித்து"உங்களுக்கு எதுக்கு கல்யாணம்,?இரண்டு பெண் குழைந்தைகள்?என அவரது பெர்சனல் வாழ்க்கையை பற்றி கேள்வி கேட்டு தனது அதிமேதாவி தனத்தை காட்டி கொண்டு விட்டார் கோபிநாத்...<br />
<br />
மனைவிக்கு சமயலறையில் உதவி செய்வது அவரவரின் விருப்பம் சம்பந்தப்பட்டது....உதவினாலும் தப்பில்லை,உதவாவிட்டாலும் அதனால் ஒன்றும் குறையில்லை ....<br />
<br />
ஆனால் நீங்கள் இதையே ஒரு விவாத நிகழ்ச்சியாக வைக்கும்போது இருதரப்பையும் பேச விடுவதுதானே சரியாக இருக்கும்?ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து கோபிநாத் சமையலில் ஈடுபடும் ஆண்கள் பக்கமே சாய்ந்து நாங்கள் சமைக்கமாட்டோம் என்பவர்களை ஏதோ குற்றவாளிகள் போல சித்தரித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு,எதிர் தரப்பினர் பேசும்போது இந்த தரப்பினர்களுடன் சேர்ந்து ஆணவ சிரிப்பு ,நக்கல் சிரிப்பு சிரித்து கொண்டே இருந்தார்...<br />
<br />
<br />
மனைவிக்கு சமையலில் உதவி செய்பவர்கள்தான் உயர்ந்தவர்கள்,நல்லவர்கள் என்பதுபோல சித்தரித்து நீங்கள் நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் ஏன் இன்னொரு தரப்பு?ஒரு தரப்பை வைத்தே அவர்களை பாராட்டி நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாமே?<br />
<br />
சமையலறையில் உதவி செய்யாதவன் சிறந்த கணவனாக இருக்க மாட்டான் என்ற தனது கருத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் பொது கருத்தாக மாற்ற நினைத்து இருக்கிறார் கோபிநாத்.. இந்த தலைப்பே தேவை அற்ற ஒன்றாக எனக்கு படுகிறது...<br />
<br />
அன்பையும்,நேசத்தையும் சமையலறையை வைத்து மட்டுமே முடிவு செய்ய முடியுமா கோபிநாத்?<br />
<br />
நீயா நானா நிகழ்ச்சியில் தான் மட்டுமே சரியாக பேசுவதாக நினைத்துகொண்டு தனக்கு எதிரான கருத்தை பேசுபவர்களை பல பேர் முன்னாள் மட்டம் தட்டி தன்னை அதிமேதாவியாக காட்டுவதை எப்போது நிறுத்தி கொள்வார் கோபிநாத்?<br />
<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-60297767600996842892012-12-29T11:03:00.001+05:302012-12-29T14:00:50.681+05:30இறுதியில் டெல்லி மாணவி வீர மரணம்...ஆழ்ந்த இரங்கல்கள்....வேறு என்ன செய்ய முடியும் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3WFFAEU7pOhLzHztSstE_AnSQBPIh0jlenQdZ2AgvD2_9UdkBWrRxjfgYK4_cS6MjXmkK5tPS2Fyli6jjh3xXPJJ-IYbihLNEXSbCbAeYjDGS5xt5F2i4mij_LUEupbbePqDohM0Z018/s1600/3484_289475354488203_1211141713_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3WFFAEU7pOhLzHztSstE_AnSQBPIh0jlenQdZ2AgvD2_9UdkBWrRxjfgYK4_cS6MjXmkK5tPS2Fyli6jjh3xXPJJ-IYbihLNEXSbCbAeYjDGS5xt5F2i4mij_LUEupbbePqDohM0Z018/s1600/3484_289475354488203_1211141713_n.jpg" /></a></div>
அந்த கயவர்களை தண்டிப்பதற்காகவே நான் வாழ விரும்புகிறேன் என கூறிய அந்த பெண் இறுதியில் வீர மரணம் அடைந்துவிட்டார்..<br />
<br />
டெல்லியில் 6 மிருகங்களால் பாலியல் கலவரத்திற்கு ஆளான அந்த பெண்ணின் உடல்நிலை மோசமாக இருந்ததை ஒட்டி அவர் சிங்கப்பூர் கொண்டு கொண்டு செல்லப்பட்டார்...<br />
<br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, இன்று அதிகாலையில் உயிரிழந்தார் ..அவரது மரணம் பற்றி சிங்கப்பூர் மருத்துவமனை '</span><span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின ..இறதியில் இன்றுஅதிகாலை அவர் உயிர் இழந்தார் என அறிவித்து உள்ளது..</span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;">அந்த வீர மங்கைக்கு நம்மால் இரங்கல் தெரிவிப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்?</span><br />
<span style="background-color: #f0f0f0; font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எப்படியும் தான் உயிர் பிழைத்து விடுவோம் ,அந்த கயவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என எண்ணிய அவருக்கு நம் சட்டங்களால் அது முடியாது அசாதாரணமாக வழக்கு நடந்தாலுமே அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை தர 6 மாதம் ஆகி விடும் என தெரியாமலே உயிரை இழந்த </span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவித்து ச்சே பாவம் என உச் கொட்டி அனுதாபம் தெரிவிப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்?</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அதிலும் அந்த கயவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம் என கூறிக்கொண்டு இருக்கும் நம் சமூகத்தில் அந்த பெண்ணை இழந்த ,இழப்பின் வலியை அனுபவித்து கொண்டு இருக்கும் அவரது குடும்பத்திற்கும் நம்மால் இரங்கலை தவிர வேறு என்ன செய்ய முடியும்?</span><br />
<br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உடனடி தண்டனைகள் தர முடியாத கையாலாகாத சட்டங்கள்,வருட கணக்காய் நீளும் வழக்குகள் நடக்கும் நம் தேசத்தில்தன்னை சீரழித்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாமல் இறந்து போன அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவிப்பதைவிட வேறு என்ன செய்ய முடியும்?</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> ஒரு வேளை அந்தமிருகங்களுக்கு மரண தண்டனையே கிடைத்தாலும் அதையும் எதிர்த்து நேரடியாக பாதிக்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மரண தண்டனைகளை வேண்டும்,வேண்டாம் என விவாதமாக மாற்றும் சமூகத்தில் இருந்து கொண்டு இரங்கலை தவிர வேறு என்ன செய்ய முடியும்?</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஆகவே அந்த வீர மங்கைக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் ...</span></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-46891247617422669162012-12-26T10:45:00.000+05:302012-12-26T11:06:46.096+05:30பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை :பதிவர்களின் கருத்துக்கள் என்ன?!....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioLLj3H_8wRB406Z64zoFEJoGVo-qzJo2hx5EsugRCcw_OPL6PIe6fXAFtCccjr-a3Efkd9xplqNWuiqlQf-z0dx5xLyNh3XGlGrEHiAtRIpBlscjzllRM2MzqusIPAn9-7w-k6_OGYzk/s1600/images+(7).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioLLj3H_8wRB406Z64zoFEJoGVo-qzJo2hx5EsugRCcw_OPL6PIe6fXAFtCccjr-a3Efkd9xplqNWuiqlQf-z0dx5xLyNh3XGlGrEHiAtRIpBlscjzllRM2MzqusIPAn9-7w-k6_OGYzk/s1600/images+(7).jpg" /></a></div>
<br />
<br />
இப்போது நாடெங்கிலும் வலியுறுத்த படுவதும் விவாதிக்கப்படுவதும் பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான்...முதலில் இந்த சம்பவங்களை கற்பழிப்புகள் என கூறுவதை கூட என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...ஒரு பெண்ணினால் அந்த அயோக்கியனுகளை எதிர்த்து போராட முடியாமல் அப்பெண் தோல்வி அடைகிறாள்..அது ஒரு வன்முறை ..பாலியல் வன்முறை ..கூட்டாக 5,6 பேர் சேர்ந்து ஒரு பெண்ணின் மீது நிகழ்த்திய பாலியல் கலவரம்...<br />
<br />
டெல்லி வன்முறை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வந்தாலும் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடுமா என விதண்டாவாதம் பேசுபர்கள் ஒரு பக்கம்...<br />
<br />
மரண தண்டனைகளை சரி என ஒப்புகொண்டால் எங்கே "இஸ்லாமிய சட்டங்களை நாம் ஏற்று கொள்வதுபோல ஆகிவிடுமே "என வறட்டு பிடிவாதம் பேசுப்வர்கள் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்<br />
<br />
இதில் முதாலவது வாதத்திற்கு "மருந்து கொடுத்தால்தானே நோய் குணமாகிறதா இல்லையா என தெரியுமே தவிர இந்த மருந்து கொடுத்தால் இந்த நோய் குணமாகுமா என கேட்டு கொண்டே இருந்தால் நோய்தான் முற்றும்"என்பது என் பதில்...ஆக முதலில் செய்த குற்றத்துக்கு தண்டனை கொடுக்காமல் தண்டனை கொடுத்தால் மட்டும் குற்றங்கள் குறையுமா என கேட்பது வந்த நோய்க்கு மருந்து எடுக்காமல் அந்த நோயை முற்ற விடுவதற்கு சமமான முட்டாள்தனமான செயலாகும்...<br />
<br />
அடுத்து பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனையை சரி என ஒப்பு கொண்டால் "கற்பழிப்புகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் மரண தண்டனையை ஒப்புகொண்டதுபோல ஆகி விடுமே "என என்னும் வறட்டு பிடிவாதகாரர்களுக்கு "நீங்கள் செல்லும் பாதையில் முள் கிடக்கிறது என உங்களுக்கு பிடிக்காதவர்கள் சொன்னாலும் அதை கேட்பீர்கள்தானே "அதுபோல இதையும் நினைத்துகொள்ளுங்கள் என்பது என் பதில்...<br />
<br />
கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் அந்த குற்றங்கள் இப்போது நடப்பது இல்லையா என கேட்பவர்களுக்கு "ஆம் ...நம் நாட்டில் விட மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவுதான்...சிங்கப்பூர்,மலேசியா வில் எல்லாம் இது போன்ற குற்றங்கள் நடப்பது மிக மிக குறைவு..அரபு நாடுகளில் கற்பழிப்பு குற்றங்கள் மிகவும் குறைவு"<br />
<br />
உடனே மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் கூட பாலியல் குற்றங்கள் குறைவுதானே தவிர அறவே குற்றங்கள் நடக்காமல் இல்லையே என அடுத்த கேள்வி வரும்...<br />
<br />
மரண தண்டனைகளால் குற்றங்களை அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் இதுபோன்ற குற்றங்களை குறைக்கவாவது முடியும்..ஆனால் இதுவும் இல்லாவிட்டால் குற்றங்கள் பெருகும்தானே தவிர குறையாது...<br />
<br />
எல்லா நோய்களுக்கும் நாம் மருந்து எடுத்துகொண்டாலும் கேன்சர் மாதிரியான நோய்கள் அந்த மருந்துகளையும் மீறி பரவுவதில்லையா?<br />
<br />
இப்போது சொல்லுங்கள் "ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து ,சீராக வளர்த்து அழகு பார்த்தது எல்லாம் கொடூர காமுகர்களால் அந்த பெண் சீரழிக்க படுவதற்குத்தானா?<br />
<br />
சீரழிக்கபட்டவர்களுக்கு மருந்து "அந்த விஷ கிருமிகளை அழிப்பதுதான் "<br />
<br />
இதுபற்றிய சக பதிவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்...நீங்கள் முஸ்லிம் என்பதால் மரண தண்டனையை ஆதரித்து எழுதுகிறீர்கள் என மதச்சாயம் பூசாமல் நீங்கள் உங்களின் உணர்வுகளை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-15710172995567767782012-12-25T11:01:00.000+05:302012-12-25T11:01:01.989+05:30ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் ஆடிய ருத்ரதாண்டவம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYP4YBDC1baUz8CsrSrDXNvfUKqlWr0dRAnDXmbW_foc4F7Z6wNtjVY0Km3Upb2VRUdYb2OW0E-hCcFKWGMYMaRV954_o6By79LAXIt43lkNq3P3g0Ksi2yR3X__KQed6_1tkQJu6TDOs/s1600/24-1356350048-vijayakanth4-600.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYP4YBDC1baUz8CsrSrDXNvfUKqlWr0dRAnDXmbW_foc4F7Z6wNtjVY0Km3Upb2VRUdYb2OW0E-hCcFKWGMYMaRV954_o6By79LAXIt43lkNq3P3g0Ksi2yR3X__KQed6_1tkQJu6TDOs/s320/24-1356350048-vijayakanth4-600.jpg" width="320" /></a></div>
<br />
<br />
விஜயகாந்தும் ஜெயலலிதாவும் சட்டசபையில் மோதி கொண்டது தான் இந்த வருடத்தின் உச்சகட்ட பரபரப்பு சம்பவம் என்று கூறுவதைவிட உச்ச கட்ட பரபரப்பான காமெடி சம்பவம் என்றே கூறலாம்....<br />
<br />
என்னால்தான் நீ ஜெயிச்ச என இருவரும் தங்களது பெருமையை கூறி சண்டை போட்டார்களே தவிர மக்கள் ஒட்டு போட்டதால்தான் இவர்கள் இருவருமே ஜெயித்தார்கள் என்பதை மறந்துவிட்டது உச்சகட்ட கொடுமை ....சட்டசபை என்பதை மறந்துவிட்டு தனது படத்தில் வில்லன்களிடம் வசனம் பேசுவதுபோல நாக்கை துருத்தி கேப்டன் ஆடிய அதிரடி ஆட்டம் இங்கே ரீவைண்ட் <br />
<br />
<br /></div>
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/PfaWIuwp8NU" width="420"></iframe><br />
<br />
<br />
இதன் தொடர்ச்சியாக விஜயகாந்த் சட்ட சபையிலிருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்...அதிலிருந்து சட்டசபைக்கு செல்லாமல் இருந்த அவர் (கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு எஸ் ஆகிவிடுவது ) சில நாட்களுக்கு முன்பு நடந்த சட்ட சபை வைர விழாவில்தான் கலந்துகொண்டார்..<br />
<br />
இந்த சம்பவத்தின் தாக்கம் ஜெயலலிதாவை எவ்வளவு தூரம் பாதித்து கொதிப்படைய வைத்து இருக்கிறது என்பதற்கு சாட்சி சமிபத்தில் விஜயகாந்தின் நெருங்கிய தோழர்,மற்றும் அருண்பாண்டியன் போன்ற 4 MLA க்களை விஜயகாந்திற்கு எதிராகவே பேசும்படி விலைக்கு வாங்கியதுதான்...<br />
<br />
எது எப்படியோ இந்த வருடத்தில் நம்மை மறந்து சிரிக்க வைத்த சம்பவங்களில் கேப்டனுக்கும் முக்கிய பங்கு உண்டு !!...<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-56804383222192018342012-12-24T10:56:00.000+05:302012-12-24T10:56:38.082+05:30டெல்லி சம்பவ குற்றவாளிகளை சகோதரனாக என்னும் கமல்:அடேங்கப்பா என்ன ஒரு சகிப்புத்தன்மை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdSuRmqI0tD58kZdbnMw6KrVyHz4bI81XzDbxYLABJFNw3GidrqKVEXlfylAqPHlWV3P5EdFsGUPGb8uGWKwpPLwNNoAGNpJntJ4oqw61Dr0W_oIHWwKUbom7ZbPwXhWohSrYckCTln7s/s1600/images+(7).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdSuRmqI0tD58kZdbnMw6KrVyHz4bI81XzDbxYLABJFNw3GidrqKVEXlfylAqPHlWV3P5EdFsGUPGb8uGWKwpPLwNNoAGNpJntJ4oqw61Dr0W_oIHWwKUbom7ZbPwXhWohSrYckCTln7s/s1600/images+(7).jpg" /></a></div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">உங்களிடம் வந்து டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை பற்றி யாரேனும் கருத்து கேட்டால் </span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">"சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன்.<br /><br />என சொல்வீர்களா?</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">லூசு தனமா பேச நான் என்ன கிறுக்கனா!என கேட்பீர்கள் அல்லவா?</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">ஆனால் இந்த மாத்ரி லூசு தனமாக உளறி இருக்கிறார் கமல்...</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">கமல் எப்போதுமே தன்னையும் குழப்பி பிறரையும் குழப்பும் விதமாகவே பேசுபவர்...</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">அவ்வாறு குழப்பமாக பேசுவதை தன்னுடைய மிக சிறந்த அறிவாளித்தனமாக எண்ணி கொண்டு இருப்பவர்...</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">அதற்காக இந்த சம்பவத்திற்குமா இப்படி வேக்காடு தனமாக பேசுவது?</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">நீங்கள் அவமான பட அங்கே நடந்தது சிறு பிள்ளை விளையாட்டு அல்ல...கற்பழிப்பு..</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">அதற்கு மரண தண்டனை வேண்டாம் என்பது கமலின் உச்ச கட்ட பெருந்தன்மையான கருத்தாக இருக்கலாம் அதற்காக குற்றவாளிகளை சகோதரன் என்பதா?அவர்கள் மனிதர்களாக இருக்கவே தகுதி அற்றவர்கள்..அவ்வளவு குருரமாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பின்னர் இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார்கள்......நாளை அவர் மகள்களுக்கு இவ்வாறு நடந்தால் கூட இப்படித்தான் பேசுவாரா கமல்?</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">பாதிக்கப்பட்ட பெண்ணை சகோதரியாக நினைக்கும் கமல் அந்த கொடூர செயலை செய்த அயோக்கியர்களை,மனித தன்மை அற்றவர்களை சகோதரன் என சொல்லி நடந்த சம்பவத்தையே குற்றம் இல்லை என்பதுபோல பேசி இருக்கிறார்..</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">நீங்கள் எல்லாம் உங்கள் திருவாயை திறக்க வேண்டாம் கமல் அவர்களே !இந்த மாதிரி வசனங்களை பேசி மக்களை குழப்புவதை சினிமாவோடு நிறுத்தி கொள்ளுங்கள்..நாடே கொந்தளித்த ஒரு விசயத்தை இவ்வளவு லேசாக நீங்கள் எடுத்துகொள்வது கடுப்பா இருக்கு கமல்...!<br /></span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-92209822384012776462012-12-23T09:28:00.001+05:302012-12-23T09:58:35.792+05:30சிறுமி சீரழித்து கொலை....டெல்லியபோல ஏன் தமிழகம் குலுங்கவில்லை ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7fX8SliC5GH9psi3mdId7u8ABoMiozILasMf5Ztrjp6ZE3Cxm10ZvcKM6rARZRXIdFA1nRA15UeSlS_2j3Q4OhEqJB80TcnFYz_78jSTaNstWnMDYm3Kbjbs_HBDLTuNAPL9TMTfz0lc/s1600/22-school-girl-300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7fX8SliC5GH9psi3mdId7u8ABoMiozILasMf5Ztrjp6ZE3Cxm10ZvcKM6rARZRXIdFA1nRA15UeSlS_2j3Q4OhEqJB80TcnFYz_78jSTaNstWnMDYm3Kbjbs_HBDLTuNAPL9TMTfz0lc/s1600/22-school-girl-300.jpg" /></a></div>
<div>
<br /></div>
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் சிறுமிகள் 2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்...<br />
<div>
<br /></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாதன்குளத்தை சேர்ந்த பள்ளி மாணவி புனிதா என்ற சிறுமி ஒரு காம வெறி கொண்ட நாயினால் சிதைக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டு இருக்கிறாள்...குற்றவாளியை கைது செய்துவிட்டார்கள்..பள்ளி சீருடையோடு அந்த சிறுமி கொலையுண்டு கிடப்பதை பார்க்கும்போது மனசு வலிக்கிறது ...அந்த கொடூரனை உடனே நடு ரோட்டில் வைத்து தூக்கில் போடவேண்டும் என மனது அடித்து கொள்கிறது ...</span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">அதே போல நாகையில் வீட்டில் தனியாக இருந்த 4 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை இரண்டு நாய்கள் சீரழித்து உள்ளனர்...அந்த நாய்களையும் கைது செய்துவிட்டனர்...</span></div>
<div>
</div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">ஆனால் நம் தமிழகம் இந்த சம்பவங்களை ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கிறதே ?இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?இறந்து போன அந்த சிறுமியின் ஊர்காரர்களும்,உறவினர்களும் மட்டுமே குற்றவாளியை தண்டிக்க சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ..மற்றவர்கள் எல்லாம் செய்தியை படித்து பரிதாப பட்டதோடு சரி...அட போங்கய்யா ...இதே மாதிரி நாளை நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்னய்யா உத்தரவாதம்?</span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">ஒரு பெண் சீரழிக்க பட்டதற்காக டெல்லி குலுங்கியதை போல ஏன் தமிழகம் குலுங்கவில்லை ?</span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">டெல்லி சம்பவத்திற்காக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடந்து வருவதை போல ஏன் தமிழகத்தில் ஏன் இதுவரை மாணவர்கள் போராட்டம் நடக்கவில்லை..?</span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span></div>
<div>
டெல்லி சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் எம் பி க்கள் சீறியதை போல ஏன் தமிழகத்தில் இந்த சிறுமிகளுக்கு நடந்த அவலத்தை கண்டித்து சட்ட மன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை?</div>
<div>
<br /></div>
<div>
தொலைகாட்சிகள்,பத்திரிக்கைகள் கூட இந்த சம்வத்தை கண்டிக்காமல் வெறும் செய்தியாகவே ஏன் காட்டி வருகின்றன?</div>
<div>
<br /></div>
<div>
டெல்லி சம்பவத்தில் பாதிக்கபட்ட அந்த பெண்ணாச்சும் உயிரோடு இருக்கிறார்..ஆனால் இங்கு ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டு இருக்கிறாள் ....கற்பழிப்புகளில் கூட தலைநகரம்,சாதாரண கிராமம் என ஏன் இந்த பாகுபாடு?இந்த சம்வம் ஏன் நாடு முழுக்க எடுத்து செல்லப்பட வில்லை...?</div>
<div>
<br /></div>
<div>
நம் மக்கள் இந்த சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து எப்போது போராட போகிறார்கள்?</div>
<div>
<br /></div>
<div>
அந்த காம கொடூர நாய்களை நடு ரோட்டில் வைத்து தூக்கில் போட சொல்லி இந்நேரம் தமிழகம் ஸ்தம்பித்து இருக்க வேண்டாமா ?</div>
<div>
<br /></div>
<div>
கேள்விகள் மட்டுமே என்னுள் எழுகின்றன ....வேற என்ன சொல்ல?!.....</div>
<div>
<br /></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"> அரசாங்கத்திற்கு ஓரே ஒரு கோரிக்கை: ஒரு தடவ இந்த குற்றவாளிகளை மக்கள் முன் தூக்கில் போடுங்கள்..பிறகு பார்ப்போம் இது மாதிரி அவலங்கள் நடக்கிறதா இல்லையா என!.....</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span>
அரசியல்வாதிகளே நீங்கள் பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடு கூட கொடுக்க வேண்டாம்..முதலில் பெண்களுக்கும்,சிறுமிகளுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்!</div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-29359650883592170902012-12-22T10:49:00.000+05:302012-12-22T10:57:45.119+05:30காணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWFpii8xAbhqZSzSg6uLWIkcsHMVotzXcwJZzAu9BMGJ8WDQ_XFk4GnZejeuTe8s1_2uDvzKr6ajYtrLyyuXBk__5ECE-pn7CIqtoDd-QXv4h4aM7fCI_-00Y7Uff21sRixpQ5Trhw2Go/s1600/R6ICAVBIVV9CAE27HZ0CA2EDIS4CAYK05FKCA9ZS0VPCAGW82UYCAO67UCXCAWUAK66CAYI454CCA5S35XOCAMI0G1HCAE71V3ICAQU650XCAPETWVLCA89D4KZCA0CNEIYCAG7USQYCAAW6338.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWFpii8xAbhqZSzSg6uLWIkcsHMVotzXcwJZzAu9BMGJ8WDQ_XFk4GnZejeuTe8s1_2uDvzKr6ajYtrLyyuXBk__5ECE-pn7CIqtoDd-QXv4h4aM7fCI_-00Y7Uff21sRixpQ5Trhw2Go/s1600/R6ICAVBIVV9CAE27HZ0CA2EDIS4CAYK05FKCA9ZS0VPCAGW82UYCAO67UCXCAWUAK66CAYI454CCA5S35XOCAMI0G1HCAE71V3ICAQU650XCAPETWVLCA89D4KZCA0CNEIYCAG7USQYCAAW6338.jpg" /></a></div>
<br />
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது என்று உறுதியுடன் இருப்பவர் நம்ம ஆளு.....<br />
<br style="clear: left;" />
மாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ......<br />
<br style="clear: left;" />
தமிழ் சினிமாவில் பல பேரை உருவாக்கி முன்னுக்கு கொண்டு வந்த பிரபல இயக்குனரின் மகனாகவே இருந்தாலும் என்னை உங்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது என சபதத்தோடு இருப்பவர் ...வேற யாரு<br />
<br style="clear: left;" />
நம்ம மனோஜ்தான்......<br />
<br style="clear: left;" />
வெறும் மனோஜ் என்றால் பல பேருக்கு தெரியாதுதான்....இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வர்தான் மனோஜ்.....<br />
<br style="clear: left;" />
தந்தையின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ( அப்படி என்றால் என்னங்க) அறிமுகமானார் இவர்....தாஜ்மகால் என்பது படத்தின் பெயர்....உலக புகழ் பெற்ற தாஜ்மகாலின் பெயரை இந்த படத்துக்கு எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை....தாஜ்மகாலில் கரைதான் படிந்தது......<br />
<br style="clear: left;" />
படித்தில் நடிங்க என்று சொன்னால் ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்தது போல படத்தில் வந்து போனார் நம்ம ஹீரோ.....தொடர்ந்து வந்த எந்த படங்களும் ஓடவில்லை....எவ்வளவு படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை...<br />
<br style="clear: left;" />
பாரதிராஜாவின் எந்த அறிமுகமும் சோடை போனது இல்லை.....அதற்க்கு விதிவிலக்கு வேண்டும் அல்லவா....தனது தந்தைக்காக அதை செய்துள்ளார் மனோஜ்....<br />
<br style="clear: left;" />
சிறிது நாட்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்....சிகப்பு ரோஜாக்கள் படத்தை திரும்ப எடுக்க போவதாக சொல்லி இருந்தார்.....இப்போது தனது தந்தையின் நடித்து வருகிறார்..பிறகு வேறு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்...!<br />
<br />
<br style="clear: left;" />
<div>
மனோஜ்க்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் இவர் <span style="font-size: 0px;"><span style="font-size: 0px;"><span style="font-size: 0px;">த</span></span></span><br />
<span style="font-size: 0px;"><span style="font-size: 0px;"><span style="font-size: 0px;"><br /></span></span></span>
<span class="Apple-style-span" style="font-size: 0px;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAN4lSZPMHUz6sc2LS8lJDfhzHvuDl709PKcxxLMzmnErA6cv6L_hWeW4qYl0wdqUa4ypvQaJnZCnL1rrh016rVoY2xbGFXRpeaXxejIS37SWzINQymEtf1j2gcsrZMTj1qO_Tsh_UgKs/s1600/V7TCA81WGQ8CA51TLVKCAKRITQECAA8AAX7CADIV29FCA83S06MCAK8SWU1CAQVC3FKCAJHK6I5CA9MHJIZCA522WKWCASIZ4E9CA3HZLO8CA3VCFQGCAITSS13CAN0AW6WCABM04TACA0UI9EB.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAN4lSZPMHUz6sc2LS8lJDfhzHvuDl709PKcxxLMzmnErA6cv6L_hWeW4qYl0wdqUa4ypvQaJnZCnL1rrh016rVoY2xbGFXRpeaXxejIS37SWzINQymEtf1j2gcsrZMTj1qO_Tsh_UgKs/s1600/V7TCA81WGQ8CA51TLVKCAKRITQECAA8AAX7CADIV29FCA83S06MCAK8SWU1CAQVC3FKCAJHK6I5CA9MHJIZCA522WKWCASIZ4E9CA3HZLO8CA3VCFQGCAITSS13CAN0AW6WCABM04TACA0UI9EB.jpg" /></a></div>
<br />
<br />
<div>
தந்தைய போலவே உயரமாக இருந்தாலும் தந்தையை போன்று உயரவில்லை சினிமாவில்...</div>
<br />
<br style="clear: left;" />
<div>
மம்மி செல்லமா டாடி செல்லமா என்று பாடியவர் ரசிகர்களின் செல்லத்தை பெறாமல் போய்விட்டதில் ஆச்சர்யம்தான்....</div>
<br style="clear: left;" />
<br />
<br style="clear: left;" />
<div>
சத்யராஜ் மகன் சிபிராஜ்தான் அவர்.....ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற </div>
<div>
</div>
<br style="clear: left;" />
<div>
படத்தில் அறிமுகம்...வந்த வேகத்தில் பெட்டியில் சுருண்டது.....படம் பிளாப் நம்பர் 1 ஆனது ....பின்பு தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்பு குறைந்து போனது....</div>
<br />
<br style="clear: left;" />
<div>
அப்பாவை போலவே வில்லனாகவும் நடித்து பார்த்தார்.....ஒண்ணும் எடுபடவில்லை...</div>
<br style="clear: left;" />
<br style="clear: left;" />
<div>
இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.....<br />
<br /></div>
<div>
இவர்கள் எதனால் காணாமல் போனார்கள் என்று இவர்களின் தந்தைகளுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும்தான்.... பிரபலங்களின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமும், திறமைகளும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதில் ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை....<br />
<br />
நோட் பண்ணிக்கங்க :இது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு </div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-22127299452959428172012-12-21T10:12:00.000+05:302012-12-21T10:20:43.297+05:30மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6gFEvX986CgcR7BrZldPCSUg8eM-RCQ-erufpRXtIkXw0rCvURwyr_w7m6AAOfMXTk0CTXb5Wokr0OrXfVNzvXUqYAhyGBSrhDj0xms4seX-Ms62tjwH3QztMEJPHfe_InUIQL0KMvSA/s1600/20-1355999176-mayan-calender-600+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6gFEvX986CgcR7BrZldPCSUg8eM-RCQ-erufpRXtIkXw0rCvURwyr_w7m6AAOfMXTk0CTXb5Wokr0OrXfVNzvXUqYAhyGBSrhDj0xms4seX-Ms62tjwH3QztMEJPHfe_InUIQL0KMvSA/s320/20-1355999176-mayan-calender-600+(1).jpg" width="320" /></a></div>
<br />
இதோ வந்தேவிட்டது "மாயன் காலண்டரின்" மர்ம தேதியான 21.12.2012<br />
<br />
மீடியாக்களினாலே மறுக்கப்பட்டு,விவாதிக்கப்பட்டு ஆனால் அதே மீடியாவினாலே இன்று உலகம் அழிந்தாலும் அழிந்து விடும் என்ற வதந்தியை பீதியாக்கிய தினம் இதுதான்...<br />
<br />
ஏன் இன்னும் உலகம் அழியவில்லை..?!<br />
<br />
<br />
ஏன்னா மாயன் காலண்டர் ஒரு சாதாரண காலண்டர்தானே தவிர நடக்க போவதை குறிக்கும் அதிசய காலண்டர் அல்ல...வேணும் என்றால் டுபாக்கூர் என்று பேர் வைத்து கொள்ளலாம் !....அல்லது வெத்து வேட்டு!<br />
<br />
<br />
ஏன்னா மாயன் காலண்டரை உருவாக்கியவர்கள் இந்த தேதியுடன் அழிந்து போயிருக்கலாம் ...அல்லது உலகத்தின் மேல் உள்ள கடுப்பில் நாளைய தேதியை குறிப்பிடாமல் தூக்கி போட்டு இருக்கலாம் ....!<br />
<br />
<br />
ஏன்னா மாயன் இனத்தவர்களுக்கு இன்றைய தேதிக்கு மேல் குறிப்பிட போர் அடித்து இருக்கலாம் !<br />
<br />
ஏன்னா மாயன் காலண்டரைவிட அதை வைத்து பீதியை கிளப்பியவர்கள் ஒரு பெரிய டுபாக்கூர் அல்லது வேலை வெட்டி இல்லாதவர்கள்<br />
<br />
ஏன்னா அந்த பீதியை மக்களிடத்தில் சிந்தாமல் சிதறாமல் கொண்டு போய் சேர்த்த மீடியாக்கள் டுபாக்கூர்களின் டுபாக்கூர் அல்லது ஓட்டை விழுந்த பலூனை விற்று காசாக்கிய கெட்டிக்காரர்கள் ....<br />
<br />
இதை எல்லாம் விட உண்மையான காரணம்<br />
<br />
<br />
"அது இறைவனுக்குத்தான் தெரியும்"...உலகம் அழியும் நாள் என்று எந்த ஒரு நாளையும் மாயன் காலண்டர் அல்ல ,நாசா விஞ்ஞானிகள் அல்ல வேறு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு உறுதியிட்டு கூற முடியாது "நம்மை படைத்த இறைவனை தவிர"<br />
<br />
<br />
அவ்வளவுதான் மக்களே...<br />
<br />
<br />
ஒன்னும் இல்லாத இந்த விசயத்தை ஒரு பதிவாக போட்டு ஹிட்ஸ் அடிக்க நமக்கு உதவிய மாயன் காலண்டருக்கு நன்றி .....<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-27350845744801024472012-12-20T10:09:00.001+05:302012-12-20T10:18:43.324+05:30விட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார்களோ!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கொஞ்சம் விட்டால் நடிகர் பிரபுவும்,மாதவனும் தெருவில் வந்து அடித்துகொள்வார்கள் போல...!பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை டிவி விளம்பரங்களில் இருவரும் பேசுவதை பார்த்தால் அப்படித்தான் தோணுது எனக்கு...<br />
<br />
முதலில் என்னடான்னா புரட்சி,புரட்சி ன்னு தொண்டை கிழிய கத்திகிட்டு கிடந்தாரு பிரபு...நான்கூட முதலில் "பிரபு புரட்சி தலைவியை எதிர்த்து ஏதோ புரட்சி பண்ண போறாரோன்னு !"அப்புறம்தான் அது நகை கடை விளம்பரம்னு தெரிஞ்சது...நீங்க இலவசமா மக்களுக்கு நகை கொடுத்தா அது உலகில் வேறு எங்குமே இல்லாத புரட்சின்னு சொல்லிக்கிட்டு திரியலாம்...அதோட விடுவாருன்னு பார்த்தா போலீஸ் உடையில் வந்து சிங்கம்னு கர்ஜித்து குழைந்தைகளை எல்லாம் பயம் வேறு காட்டுகிறார்....<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/zZjw9lOHYAo" width="420"></iframe>
<br />
<br />
<br />
உடனே மாதவன் போலீஸ் வேடத்தில் வந்து அது பொய்,இது பொய், நாங்கதான் நிஜம்னு உதார் விட்டுகிட்டு போனாரு..<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/EcdngBiFpWQ" width="420"></iframe>
<br />
<br />
<br />
<br />
விடுவாரா பிரபு?எங்க ப்ரைஸ் டாக்கை பார்த்து அவங்க காப்பி அடிக்கிறாங்க ..நாங்கதான் உண்மையான விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம்னு 10,15 பேரை சேர்த்து வச்சுக்கிட்டு கர்ஜிக்கிறார் ...அந்த கூத்தையும் பாருங்கள்<br />
<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/6QlodNlgGAI" width="560"></iframe>
<br />
<br />
<br />
ஏன்யா நீங்க என்னமோ நகையை மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறது மாதிரி உங்கள் பெருமைகளை பாடிக்கிட்டு இருக்கிங்க?<br />
நேரா பேரை சொல்லிக்கிட்டு திட்டாதது மட்டும்தான் பாக்கி..<br />
<br />
காசு கொடுத்து வாங்க போறது மக்கள்...ஏற்கனவே தங்கம் விலை நிலாவை போல பிடிக்கமுடியாத உயரத்தில் இருக்கேன்னு புலம்பும் மக்களை மேலும் மேலும் உங்களது விளம்பரங்கள் அதிகமாக குழப்புகிறது...என்னோட உறவினர் எந்த கடையில் நகை வாங்குவது,இதில் எது உண்மை,இந்த prize டாக் அப்படின்னா என்ன?என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்....எல்லாமே பிராடுதான் அப்பிடின்னு சிம்பிளா நான் முடிச்சுகிட்டேன்...<br />
<br />
பின்னே என்னங்க இவர்கள் மக்களை இந்த விளம்பரங்களால் தெளிவாக குழப்புகிறார்கள்..<br />
<br />
இந்த போட்டி எழவு விளம்பரங்களை எல்லாம் விட்டு விட்டு எங்களிடம் இவ்வளவு டிசைன்கள், இவ்வளவு தரத்தில் நகைகள் உத்தரவாதத்துடன் தருகிறோம்னு கொஞ்சம் டீசண்டா விளம்பரம் செஞ்சாத்தான் என்ன?குடியா முழுகி போக போகிறது?<br />
<br />
இவர்கள் காசுக்கு நடிக்கிறவர்கள்,அவர்கள் சொல்வதை இவர்கள் செய்கிறார்கள் என்று இதை விட்டு தள்ள முடியாது...நடிகர்கள் சொன்னால் மக்கள் கேட்கிறார்கள் எனும்போது இவர்கள் மக்களை குழப்ப கூடாது..<br />
<br />
நீங்கள் நடிகர்கள்...உங்களை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்கள் எளிதில் மக்களை சென்றடைகிறது ...நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி போட்டி போட்டு மக்களை குழப்புவது உங்களுக்கு அழகா ?<br />
<br />
இப்படியா குழாயடி சண்டை போடுவது...?மாறுங்கள் ..விளம்பரங்களை மாற்றுங்கள்...<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-6845632833615516402012-12-19T10:41:00.001+05:302012-12-19T15:42:54.707+05:30அந்த நாய்களை தூக்கில் போட வேண்டாமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZpiVLcvRTllRv0gCf_CXofpkgvQLfJt8nfsMHUbapzx58PNqKultakO87nJYTg97BKcEjIA81vDLkn8DtMLHOh26V6iLAMSjV1lJQ_4q-roGLaBsCNScFXGBB_3Lm_ok8eUz4khFNrdw/s1600/19-1355889186-delhi-600+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZpiVLcvRTllRv0gCf_CXofpkgvQLfJt8nfsMHUbapzx58PNqKultakO87nJYTg97BKcEjIA81vDLkn8DtMLHOh26V6iLAMSjV1lJQ_4q-roGLaBsCNScFXGBB_3Lm_ok8eUz4khFNrdw/s320/19-1355889186-delhi-600+(1).jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஒரு பெண் இரவு 12 மணி அளவில் வெளியே சென்றாலும் அவள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் நடமாடுகிறாலோ அன்றுதான் முழு சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம் என யாரோ சொன்னதாக எனக்கு நினைவு!<br />
<br />
ஆனால் இந்தியாவின் தலைநகரில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை 6 காம கொடூரன்கள் சிதைத்துள்ளனர்...இப்போது அந்த பெண் சீரியசான நிலையில் மருத்துவ மனையில்!இவ்வளவுக்கும் அப்பெண் ஒரு ஆண் தன் உறவினருடன் இருக்கும்போதே அந்த நபரை அடித்து கீழே வீசிவிட்டு இந்த கொடுரத்தை அரங்கேற்றி உள்ளனர் அந்த மிருகங்கள்...<br />
<br />
டெல்லிக்கு இது ஒன்றும் புதிதல்ல..<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி திகழ்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிபரம். பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பலாத்கார குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.ஒரு நாட்டின் தலைநகரத்துக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?</span><br />
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"></span><br />
<div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;"><br /></span></div>
<span class="Apple-style-span" style="background-color: #f0f0f0;">
</span>
இந்த சம்பவத்தை கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள்,ஆர்பாட்டங்கள் நடை பெற்று வருகின்றன...நாடாளுமன்றத்தில் இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து எம்பிக்களும் வலியுறுத்தி பேசி இருக்கின்றனர்...தினம்தோறும் இது போன்ற பாலியல் பலாத்காரங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..இப்போதுதான் நாடாளுமன்றத்தில் கடுமையான தண்டனை பற்றி பேசி இருகிறார்கள்...<br />
<br />
கடுமையான தண்டனைதான் கொடுக்க வேண்டும் அந்த கொடூர நாய்களுக்கு...<br />
<br />
என்ன தண்டனை கொடுக்கலாம்..<br />
<br />
ஒரு 15 வருட சிறை தண்டனை கொடுக்கலாமா?<br />
<br />
இல்லை ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கலாமா ?<br />
<br />
அட போங்கய்யா !<br />
<br />
ஒரு குற்றத்துக்கு தண்டனை கொடுத்தால் நாளை அந்த குற்றத்தை வேறு யாரும் செய்ய அஞ்ச வேண்டும் ..அதுதான் தண்டனை...<br />
<br />
அந்த பெண்ணை சீரழித்த நாய்களும் தண்டிக்கப்பட வேண்டும்..நாளை வேறு யாரும் இது மாதிரி பலாத்காரம் செய்வதை நினைத்து கூட பார்க்க கூடாது...<br />
<br />
அப்படின்னா அந்த மிருகங்களுக்கு மரண தண்டனை கொடுங்கள் ... தூக்கில் போடுங்கள்...உடனே போடுங்கள் ..<br />
<br />
அதுதான் மருந்து ...அந்த பெண்ணிற்கும் ...மற்ற பெண்களுக்கும்...<br />
<br />
<br /></div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-7968475920617654562012-12-18T10:26:00.000+05:302012-12-18T10:42:17.868+05:30"மிசா எனும் நெருக்கடி நிலை "ஏன் ?எதற்கு?எப்படி??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBV6opU0DDP_E3M3KORq2dW-zJq20VUD2WitNWCwsIVRiG8g4Zuy2ipLUllqZMC103pq7PKVMBRFIeLuLoZ3qfnbom8nKvzKrKdj5PRY5ySDajYxXkT6_NKyjVhsA2Nmx0gUVjAbeM-_g/s1600/ebb94a0a-1c23-4026-b789-873d8d02678f_S_secvpf.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBV6opU0DDP_E3M3KORq2dW-zJq20VUD2WitNWCwsIVRiG8g4Zuy2ipLUllqZMC103pq7PKVMBRFIeLuLoZ3qfnbom8nKvzKrKdj5PRY5ySDajYxXkT6_NKyjVhsA2Nmx0gUVjAbeM-_g/s1600/ebb94a0a-1c23-4026-b789-873d8d02678f_S_secvpf.gif" /></a></div>
<br />
<br />
இந்தியாவில் நெருக்கடி நிலை எனும் மிசா இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் அமுலில் இருந்தது என நமக்கு தெரியும்..ஆனால் நெருக்கடி நிலை எதனால், நடைமுறை படுத்தப்பட்டது என இதுவரை தெரியாதவர்கள் அறிந்து கொள்ள இந்த பிளாஷ்பேக்கை பார்ப்போம்..<br />
<br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவருடன் போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் வழக்குத் தொடர்ந்திருந்தார். </span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">இந்த வழக்கில் 1975 ஜுன் 12ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்புக் கூறினார். "இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது" என்பதே அந்தத் தீர்ப்பு.</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது.</span><br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"></span><br />
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
</div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"></span>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">போலீசாரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.</span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.</span><br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;"><br /></span>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் "</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை."என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ...</span><br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"></span><br />
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
</div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"><br /></span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;"> எனவே இந்திரா காந்தி "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர்.</span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 23px;"><br /></span></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 23px;">இந்நிலையில் தனக்கு </span></span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;"> எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், தன்னை வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் உளவுத்துறை ரிப்போர்ட் இந்திரா காந்திக்கு கிடைத்தது...</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 23px;"><br /></span></span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;"></span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"></span><br />
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">"நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள்.</span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"><br /></span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"><div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி"என </div>
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">அப்போது மேற்கு வங்காள முதல் மந்திரியும்,சட்ட நிபுணருமான சித்தார்த்த சங்கர் ரே இந்திரா காந்தியிடம் கூறினார்...<span class="Apple-style-span" style="color: red;"><b>(அல்லது அப்படி கூறுமாறு வலியுறுத்தபட்டு இருப்பார்!)</b></span></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 23px;"><br /></span></span></div>
<div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"></span><br />
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்திய இந்திரா காந்தியும்,அவரது மகன் சஞ்சய் காந்தியும் மிசாவை அமுல்படுத்துவது என முடிவெடுத்தனர்... </span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"><br /></span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;">
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; line-height: 23px;">1975 ஜுலை 25ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது.</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"><div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
</div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
"நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள்.</div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
</div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார் சஞ்சய் காந்தி ..<span class="Apple-style-span" style="color: red;"><b>(என்னா ஒரு வில்லத்தனம்?!)</b></span></div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<br /></div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
அதை ஏற்ற இந்திரா காந்தி இந்தியா முழுவதிலும் தனக்கு எதிராக உள்ள கட்சி தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார் ....</div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<br /></div>
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"><div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை.<span class="Apple-style-span" style="color: red;"><b>(இப்ப மாதிரி அப்ப facebook ,twitter ,நம்மை போன்ற பிளாக்கர்கள் இருந்து இருந்தால் ?!என்ன இதையும் தடை செய்திருப்பார்கள்..!)</b></span></div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
</div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. <span class="Apple-style-span" style="color: red;"><b>(நானே ராஜா நானே மந்திரி என்பதன் சுருக்கம்தான் மிசா!)</b></span></div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<br /></div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
இதுதான் மிசா எனும் நெருக்கடி நிலை அமுலில் இருந்த வரலாறு..(தகவல்களுக்கு நன்றி:காலச்சுவடுகள் )</div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<br /></div>
<div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
<br /></div>
</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: Latha; font-size: 13px; line-height: 23px;"><div style="font-size: 0.9em !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; word-wrap: break-word;">
</div>
</span></div>
</div>
<div class="blogger-post-footer">படித்தது பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளியுங்கள் நண்பர்களே....</div>NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com6