21 அக்டோபர் 2010

ரஜினின்னா சும்மாவா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்.....அன்றைய முதல்வர் ஜெயலலிதா பதவிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என சொன்னவர்,பின்னர் அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி என புகழ்ந்தார் ..அதெல்லாம் ரஜினியால் மட்டுமே முடியும்....ரஜினினா சும்மாவா என்ன?
இருபது வருடங்களாக நான் அரசியலுக்கு வருவேன், ஆனா எப்ப வருவேன்னு தெரியாது என்று சொல்லி ரசிகர்களை குழப்பி திடிரென அந்த வசனமெல்லாம் இயக்குனர் சொல்லிகுடுத்தது அதற்க்கு நான் என்ன பண்ணுவேன் என்றும் சொல்ல ரஜினியால் மட்டுமே முடியும்....பின்ன ரஜினினா சும்மாவா?
தாத்தா வயதிலும் தனக்கு ஜோடியாக உலக அழகிதான் வேணும் என சொல்ல ரஜினியால் மட்டுமே முடியும்....பின்ன ரஜினினா சும்மாவா ? தனது படத்துக்கு கூட்டம் சேர பால் அபிசேஹம் பண்ண ரசிகன் வேண்டும் ஆனால் தனது மகள் கல்யாணத்திற்கு மட்டும் அதே ரசிகன் வந்தால் மக்களுக்கு தொந்தரவு ,அதனால் வரவேண்டாம் என கூற ரஜினியால் மட்டுமே முடியும்...பின்ன ரஜினினா சும்மாவா?
தனது படம் மும்பையில் ஓட வேண்டும் என்பதற்காக தமிழர்களை மும்பையை விட்டு துரத்த நினைத்த பால்தாக்கரேயை கடவுள் என கூற ரஜினியால் மட்டுமே முடியும்...பின்ன சூப்பர் ஸ்டார் ரஜினினா சும்மாவா?




/

2 கருத்துகள்:

  1. ஹாஜா முஹிதீன் பாய்..ரஜினி ஒரு மெண்டல்..அவனைப் பத்தி பதிவு எழுதி ஏன் நேரத்தை வீனக்குகிரீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. boss neenga hit aganumna nallu vimarsanam vijay ajith rendu perayum kilinga


    intha padam ulaga pada vangayam alavuku illai endru sollunga


    edhavathu oru pirabala pathivara(appadi sollura yaravathu) oruthari thovachu kaya podunga


    best of luck

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....