கருணாநிதியும்,ஜெயலலிதாவும் நேரடி விவாதம்...ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியான செய்திதான்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்..அந்த பாணியை நம்மூர் அரசியல்வாதிகள் பின்பற்றினால்?!
கருணாநிதி: வணக்கம் அம்மையாரே!
ஜெயலலிதா: என்னை அம்மையார் என்று கூப்பிடும் கருணாநிதிக்கு என்ன வயது இருபதா?
கருணாநிதி: மனதால் நான் என்றுமே 20 வயது வாலிபன்தான்...
ஜெயலலிதா: என்னோட விவாதம் பண்ணும் அளவுக்கு கருணாநிதிக்கு மொழி புலமை இல்லை..எனக்கு 8 மொழிகள் தெரியும்...
கருணாநிதி: செம்மொழியாம் தமிழ் மொழி 100 மொழிக்கு சமம் என இந்த அம்மையாருக்கு யார் புரிய வைப்பது?!
ஜெயலலிதா: நான் எல்லாம் தெரிந்தவள்...ஆனால் உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஊழலை தவிர வேறு இல்லை...
கருணாநிதி: அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கை இந்த நேரத்தில் அவருக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன்...
ஜெயலலிதா: சர்க்காரியா கமிசனை மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை என நினைவில் வைத்துகொள்ளுங்கள் மிஸ்டர் கருணாநிதி...
கருணாநிதி: அது புனையப்பட்ட விவகாரம்....வளர்ப்பு மகன் திருமணத்தை மக்கள் மறக்க இன்னும் பல யுகமாகும் என சொல்லி கொள்ளவிரும்புகிறேன்..
அப்போது கரண்ட் கட் ஆகிறது....
ஜெயலலிதா: இப்ப கரண்ட் கட் ஆனதற்கும் சென்ற கருணாநிதி அரசுதான் காரணம்...
கருணாநிதி: ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல..எனது ஆட்சி காலத்தில் மூன்று மணி நேரம்தான் மின்சாரம் தடை பட்டது...ஆனால் இப்போது மின்சாரமே இல்லை..அப்புறம் எங்கே அது தடை படுவது?
ஜெயலலிதா: கோபமாகி ஒரு பத்து பக்க அறிக்கையை எடுத்து படிக்கஆரம்பிக்கிறார்...
பொதுமக்கள் :நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து போவதை பற்றி விவாதிக்க சொன்னால் இவர்கள் தங்களை பற்றியே விவாதித்து கொண்டு இருக்கிறார்களே என தலை குப்பற அடித்து ஓட ஆரம்பிக்கின்றனர்...
.......................................... ....................................... ......................................................
மன்மோகன் சிங்: ................. ................................ ............................
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்..அந்த பாணியை நம்மூர் அரசியல்வாதிகள் பின்பற்றினால்?!
கருணாநிதி: வணக்கம் அம்மையாரே!
ஜெயலலிதா: என்னை அம்மையார் என்று கூப்பிடும் கருணாநிதிக்கு என்ன வயது இருபதா?
கருணாநிதி: மனதால் நான் என்றுமே 20 வயது வாலிபன்தான்...
ஜெயலலிதா: என்னோட விவாதம் பண்ணும் அளவுக்கு கருணாநிதிக்கு மொழி புலமை இல்லை..எனக்கு 8 மொழிகள் தெரியும்...
கருணாநிதி: செம்மொழியாம் தமிழ் மொழி 100 மொழிக்கு சமம் என இந்த அம்மையாருக்கு யார் புரிய வைப்பது?!
ஜெயலலிதா: நான் எல்லாம் தெரிந்தவள்...ஆனால் உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஊழலை தவிர வேறு இல்லை...
கருணாநிதி: அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கை இந்த நேரத்தில் அவருக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன்...
ஜெயலலிதா: சர்க்காரியா கமிசனை மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை என நினைவில் வைத்துகொள்ளுங்கள் மிஸ்டர் கருணாநிதி...
கருணாநிதி: அது புனையப்பட்ட விவகாரம்....வளர்ப்பு மகன் திருமணத்தை மக்கள் மறக்க இன்னும் பல யுகமாகும் என சொல்லி கொள்ளவிரும்புகிறேன்..
அப்போது கரண்ட் கட் ஆகிறது....
ஜெயலலிதா: இப்ப கரண்ட் கட் ஆனதற்கும் சென்ற கருணாநிதி அரசுதான் காரணம்...
கருணாநிதி: ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல..எனது ஆட்சி காலத்தில் மூன்று மணி நேரம்தான் மின்சாரம் தடை பட்டது...ஆனால் இப்போது மின்சாரமே இல்லை..அப்புறம் எங்கே அது தடை படுவது?
ஜெயலலிதா: கோபமாகி ஒரு பத்து பக்க அறிக்கையை எடுத்து படிக்கஆரம்பிக்கிறார்...
பொதுமக்கள் :நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து போவதை பற்றி விவாதிக்க சொன்னால் இவர்கள் தங்களை பற்றியே விவாதித்து கொண்டு இருக்கிறார்களே என தலை குப்பற அடித்து ஓட ஆரம்பிக்கின்றனர்...
.......................................... ....................................... ......................................................
அடுத்து மன்மோகன் சிங் = அத்வானி
அத்வானி: வணக்கம் ...நான் பிரதமர் ஆனால் ராமர் கோவில் கட்டுவேன்...
மன்மோகன் சிங்: .......... ................. ...........................
அத்வானி: இந்தியா முழுவதும் உள்ள மசூதிகளை அவை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தால் இடிக்க உத்தரவு இடுவேன்...
மன்மோகன் சிங்: ......................... ......................... ...........................
அத்வானி: என்ன எதுவுமே பேசாம மவுனமா இருக்குறீர்கள் சிங்?
மன்மோகன் சிங்: ....................... .......................... ................................
அத்வானி: இவரோட விவாதம் பண்ணுவதற்கு ஒரு ஊமையை கூப்பிடுங்கள்.என சொல்லிவிட்டு நடையை கட்டுகிறார்.....
மன்மோகன் சிங்: ................. ................................ ............................
Tweet |
ஹா... ஹா... கலக்கிட்டீங்க...
பதிலளிநீக்குநன்றி....
நீக்குகாமெடி கலாட்டா.....ஹா..ஹா..ஹா..அசத்தல்
பதிலளிநீக்குசலாம்.... :-) :-)
பதிலளிநீக்குவஸ்ஸலாம்....நன்றி..
நீக்குகலக்கல் காமெடி.
பதிலளிநீக்குதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
பதிலளிநீக்குhttp://www.tamilkalanchiyam.com
- தமிழ் களஞ்சியம்
கலக்கல் கற்பனை.
பதிலளிநீக்குநிஜமாகவே கருணாநிதியும் அம்மாவும் விவாதித்தால் என்ன நடக்கும்.
தொண்டர்களின் கலவரத்தால் தமிழ்நாடு பற்றி எரியும்; எரிந்துகொண்டே இருக்கும்???
//என்ன நடக்கும்// வினாக்குறி சேர்க்க.....
பதிலளிநீக்கு//என்ன நடக்கும்?//